காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் பலி| 3 soldiers killed in Kashmir
ஸ்ரீநகர்: காஷ்மீரில் செக்டர் பகுதியில் ரோந்து பணியின் போது 3 வீரர்கள் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் செக்டரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ராணுவ வீரர்கள் 3 பேர் எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் தவறி விழுந்தனர். இதில் சிக்கி அவர் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பள்ளத்தாக்கில் இருந்து மீட்கப்பட்டது. இவர்கள் … Read more