பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி அளிக்கிறது எச்சிஎல் நிறுவனம்!
சென்னை: பிரபல மென்பொருள், வன்பொருள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஹெச்சிஎல் நிறுவனம் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கிறது. இதற்காக தமிழகஅரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்த திட்டத்தின்படி, பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி … Read more