“உங்கள் முதல்வரை நீங்களே தேர்ந்தெடுங்கள்" – பஞ்சாப் பாணியில் குஜராத்திலும் கெஜ்ரிவால் வியூகம்

டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் ஆம் ஆத்மி, 27 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.கவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கவேண்டுமென்று தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் கூறியது போல, குஜராத்திலும் இலவச மின்சாரம், சிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகள் என வாக்குறுதிகளை அறிவித்துவருகிறார். ஆம் ஆத்மி இந்த நிலையில், கெஜ்ரிவால் குஜராத் தேர்தலுக்கான … Read more

போக்குவரத்து வீதிமீறல்: சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.42 லட்சம் அபராதம் வசூல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிகளை  மீறியதாக கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சாலை விபத்துக்களை தடுக்க மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் புதிய விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய விதிகளின்படி, விதிகளை மீறுவோருக்கு ரூ.1000 முதல் 10ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு கடந்த 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து  போக்குவரத்து காவலர்கள் ஆங்காங்கே … Read more

பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்

சென்னை: பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நாளை உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். அமைச்சர் துரைமுருகன், கே.என். நேரு, இ. பெரியசாமி உள்ளிட்டோரும் நாளை மரியாதை செலுத்த உள்ளனர். 115-வது குரு பூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர். 

“காந்தியா, லட்சுமியா, விநாயகரா..?" ரூபாய் நோட்டுகளை மாற்றும் அதிகாரம் யாருக்கு?

அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களைச் சேர்த்து அச்சிட வேண்டும் என மத்திய அரசிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  பணம்… Money! இந்த சம்பவம் பல சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது. உண்மையில் மத்திய அரசால் நினைத்த மாத்திரத்தில் ரூபாய் நோட்டுக்களை மாற்றியமைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகள் எழலாம்.  ஆர்.பி.ஐ சட்டம் (RBI Act) 22-வது பிரிவின் படி, இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு முழு உரிமை … Read more

வந்தே பாரத் ரயிலை தொடர்ந்து தாக்கும் மாடுகள்! இன்று 3வது முறை விபத்து…

மும்பை: வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி ஒரு மாதத்திற்குள் 4வது மறையாக மாடுகள் மீது சேதமடைந்து உள்ளது. இன்று  மும்பையில் இருந்து  குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் ஒரு காளை மாட்டின் மீது மோதி சேதமடைந்தது. வந்தே பாரத் எனப்படும்  அதிவிரைவு விரைவு ரயிலின் முதல் ரயிலை பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் 30ந்தேதி தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது குஜராத் மாநிலத்தின் தலைநகர் காந்திநகரையும், மகாராஷ்டிரா மாநிலத்தின் … Read more

திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் மூன்று படுக்கையறைகள்: மன்னர் சார்லஸ் கமீலா தம்பதியர் குறித்த ஒரு சுவாரஸ்ய செய்தி

பிரித்தானிய மன்னர் சார்லசுக்கும் கமீலாவுக்கும் 2005ஆம் ஆண்டு திருமணமானது. திருமணமாகி கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆன நிலையில், தம்பதியரின் திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் குறித்த ஒரு தகவலை அவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் பகிர்ந்துகொண்டுள்ளார். மன்னர் சார்லஸ், ராணி கமீலா திருமண வாழ்வின் வெற்றியின் இரகசியம் குறித்து, அவர்களுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் ஒரு சுவாரஸ்ய தகவலைச் சொல்லியிருக்கிறார்.   பிரித்தானிய ராஜ குடும்ப மரபுப்படி, பெரும்பாலான ராஜ குடும்பத்தினருக்கு திருமணமானாலும் தனித்தனி படுக்கையறைகள் இருக்குமாம். … Read more

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ. 42 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகள் பதிவாகியுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pro Kabaddi: புதிய கோச், புதிய பயணம் – ஜெய்ப்பூரை வீழ்த்தி தோல்வியிலிருந்து மீண்ட தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி 9-வது சீசனில் தமிழ் தலைவாஸ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை நேற்று எதிர்கொண்டிருந்தது. தொடர் தோல்விகளில் சிக்கித் தவித்த தமிழ் தலைவாஸ் அணி இந்தப் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தால் 38- 27 என அசத்தல் வெற்றி பெற்றிருக்கிறது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை புள்ளிப் பட்டியலில் கடைசியாக 11-வது இடத்தில் இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியிருப்பது எதிர்பார்த்திடாத ட்விஸ்ட். Ashan Kumar ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு … Read more

பிரேவர்மேன் வெடிக்கக் காத்திருக்கும் சாத்தியமான குண்டு: பணி நீக்கம் செய்ய ரிஷி சுனக்கிற்கு அதிகரிக்கும் அழுத்தம்

புலம்பெயர்ந்தவர்களை கவர்ந்திழுப்பதற்கான “வளர்ச்சி விசா” திட்டத்தை சுயெல்லா பிரேவர்மேன் கசியவிட்டதாக தி சன் அறிக்கை. உள்துறை செயலர் உறுதியளிக்க வேண்டும் என்று பிரதமர் ரிஷி சுனக்கிற்கு தொழிலாளர் கட்சி கடிதம் எழுதியுள்ளது. உள்துறை செயலாளர் சந்தை உணர்திறன் குடியேற்ற திட்டங்களை கசியவிட்டதாக தி சன் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டதை தொடர்ந்து, சுயெல்லா பிரேவர்மேனை பணிநீக்கம் செய்ய பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. அரசின் முக்கிய ஆவணங்களை தனது தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து சக ஊழியருக்கு பகிர்ந்து கொண்டாதாக … Read more

பாஜக சார்பில் கோவையில் அறிவிக்கப்பட்ட ‘பந்த்’ தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவம் மற்றும் தமிழகஅரசுக்கு எதிராக கோவையில் 31ந்தேதி பந்த் நடைபெறும் என மாவட்ட தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையானது. இந்த நிலையில், கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட பாஜக தலைவர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து கோவை பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திறனற்ற திமுக ஆட்சியில் தீவிரவாதிகளின் சதியால் கோவையில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலை கண்டித்து, கோவை மாநகர மாவட்ட … Read more