உ.பி., கூட்டு பலாத்கார விவகாரம் பொய் புகார் என போலீஸ் விளக்கம்| Dinamalar
புதுடில்லி, உத்தர பிரதேசத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் பெண், பொய் புகார் அளித்து நாடகம் ஆடுவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். உத்தர பிரதேசம் காஜியாபாத் ஆஷ்ரம் சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் ஒரு பெண் மயங்கிய நிலையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சென்று அந்தப் பெண்ணை மீட்டு, முதலுதவிக்குப் பின், புதுடில்லி மருத்துவமனையில் சேர்த்தனர். சித்ரவதை புதுடில்லியில் வசிக்கும் 36 வயதான அந்தப் பெண் சமீபத்தில், உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் வசிக்கும் சகோதரர் … Read more