14 மாதங்கள் தனிமை: 78 முறை பரிசோதனை: கொரோனாவுடன் வாழும் அதிசய மனிதர்
துருக்கியை சேர்ந்த முசாபர் காய்சான்(56) என்ற நபர் சுமார் 14 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகிலேயே அதிக நாள்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற யாரும் விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார். முசாபர் காய்சான்(56) தனது Leukemia நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொது முதல் முறையாக 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசாபர் காய்சான்(56) முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர். ஆனால் … Read more