கோடை ஜாலிக்கு ஊட்டிக்குப் போறீங்களா… இ-பாஸ் வாங்குங்க பாஸ்

மக்கள் கூட்டத்தையும் போக்குவரத்து நெரிசலையும் சமாளிக்கும் வகையில், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7ம் தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Source link

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடி குரு ஸ்தலத்தில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள்…

மயிலாடுதுறை: நாளை குருப்பெயா்ச்சி விழாவையொட்டி, குரு ஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில்  உள்ள குரு ஸ்தலத்தில்,  பக்தர்களின் வசதிக்காக  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நிகழாண்டு குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயா்ச்சி அடைகிறாா். நாளை (மே 1ந்தேதி)   நண்பகல் 12.59 மணிக்கு மேஷ ராசியில் உள்ள கிருத்திகை 1ம் பாதத்திலிருந்து, ரிஷப ராசியில் உள்ள கிருத்திகை 2ம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பெயர்ச்சி பெறும் ஸ்தானத்தை விட, குருவின் 5,7,9 பார்வை … Read more

மதவெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: அண்ணாமலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டிப்பு

புதுடெல்லி, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் சேலம் கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, அண்ணாமலைக்கு சேலம் கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அண்ணாமலை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு … Read more

10வது, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு…

சென்னை: பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும், மே 14ந்தேதி 11ம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி,  பிளஸ் 2 வகுப்புக் கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 … Read more

சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் பா.ஜனதாவின் கைக்கூலிகள் – ஒய்.எஸ்.சர்மிளா

காக்கிநாடா, ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. அங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா-தெலுங்குதேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப்போட்டி நிலவுகிறது. மாநில காங்கிரசுக்கு சமீபத்தில் தலைவராகி உள்ள முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய … Read more

`வெள்ள நிவாரண நிதி பகிர்விலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறதா?' – ஒன்றிணைந்த தமிழகத் தலைவர்கள்!

பல மாதங்களாக தமிழ்நாடு அரசு கோரிவந்த வெள்ள நிவாரண நிதியை ஒரு வழியாக மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதிலும், மாநில அரசு கேட்டதைவிட மிக மிகக் குறைவானத் தொகையை ஒதுக்கி தமிழ்நாட்டை மத்திய பா.ஜ.க அரசு வஞ்சித்துவிட்டதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம்சாட்டி வருகிறார்கள். மோடி – அமித்ஷா தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட புயல் மழை: கடந்த டிசம்பர் மாதம் அடித்த `மிக்ஜாம்’ புயல் மழையால் தமிழ்நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக, மிக்ஜாம் புயலால் … Read more

பொய்களை மட்டுமே பேசும் மோடி : மல்லிகார்ஜுன கார்கே

சேடம் நகர் பிரத்மர் மோடி பொய்களைமட்டுமே பேசுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். வரும் 7 ஆம் தேதி கர்நாடகாவி 2ஆம் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. எனவே வட கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் கொளுத்தும் வெயிலில் தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். நேற்றி கலபுரகி தொகுதிக்கு உட்பட்ட சேடம் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தோ்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் … Read more

கர்நாடகா: ஹாசனில் எஸ்ஐடி குழு.. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணை!

ஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியான ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் பலாத்கார புகார்கள், ஆபாச வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் ஹாசனில் முகாமிட்டு விசாரணை நடத்தினர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் Source Link

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 'திடீர்' வாபஸ் – பா.ஜனதாவில் இணைந்தார்

இந்தூர், மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நாடாளுமன்ற தொகுதி, நீண்ட காலமாக பா.ஜனதாவின் கோட்டையாக இருக்கிறது. அங்கு பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய எம்.பி. சங்கர் லால்வானி நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளராக அக்ஷய் கன்டி பாம் என்பவர் அறிவிக்கப்பட்டார். அவர் இதற்கு முன்பு தேர்தலில் போட்டியிட்டது இல்லை. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில், மத்தியபிரதேசத்திலேயே பெரிய தொகுதி இந்தூர் ஆகும். அங்கு 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். மே 13-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அத்தொகுதியில் பா.ஜனதா, காங்கிரஸ் வேட்பாளர்கள் … Read more