திமுக ஆட்சியில் போதைபொருள் விற்பனை அமோகம், தொழில்தொடங்க வருபவர்களிடம் 40 % கமிஷன்! அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களிடம்  திமுக அரசு 40 % கமிஷன் கேட்கிறது என்றும்,   மாநிலம் முழுவதும் போதைபொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறத என்ற பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை  குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி சார்பில், மாநில தலைவரான அண்ணாமலை கோவை தொகுதியில் களமிறங்கி உள்ளார். அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் அண்ணாமலை திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாக, கோயம்புத்தூர் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் குறித்துக் … Read more

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல்: தமிழக முதல்வர் கண்டனம்

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, ‘ரோடு ஷோ’ சென்ற அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பூக்களுடன் கற்களைக்கொண்டு மர்மநபர்கள் எரிந்திருக்கிறார்கள். நெற்றியில் காயம் ஏற்பட்ட ஜெகன்மோகன் ரெட்டிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி ஜெகன்மோகன் மீதான தாக்குதலுக்குத் தமிழ்நாடு முதல்வர் கண்டனம் ஆந்திர மாநில … Read more

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

பத்திரிகை டாட் காம் இணையதள வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த குரோதி வருட  தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இன்று பிறந்த  சித்திரை தமிழ் புத்தாண்டு  நம் அனைவரது வாழ்விலும்  அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த ஆண்டாக அமையட்டும்… உலகெங்கும் அமைதி பரவட்டும்… – ஆசிரியர்

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீச்சு.. நேராக முகத்தை தாக்கியதால் பரபரப்பு.. பிரசாரத்தில் ஷாக்

அமராவதி: ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கண் புருவத்தில் அவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் ஆந்திராவில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை Source Link

`நேற்றைய நண்பர்கள், உறவினர்கள் இன்றைய எதிரிகள்' – மகாபாரத யுத்தமாக மாறிய மகாராஷ்டிரா தேர்தல் களம்!

மகாராஷ்டிராவில் நடக்கும் மக்களவை தேர்தல் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியதாக அமைந்திருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் யாரை எதிரிகளாக நினைத்து அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தார்களோ அவர்கள் தற்போது நடக்கும் தேர்தலில் அதே தலைவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவின் நாண்டெட் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவான் பா.ஜ.க வில் சேர்ந்தார். கடந்த மக்களவை தேர்தலில் நாண்டெட் … Read more

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது! திமுக வழக்கு!

சென்னை: திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது,  … Read more

Vidya Balan: "எனது முன்னாள் காதலன் என்னை ஏமாற்றினார்! அதனால்…" – மனம் திறந்த வித்யா பாலன்

பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடித்துள்ள `தோ அவுர் தோ பியார்’ (Do Aur Do Pyaar) படம் வரும் 19-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் வித்யா பாலனுடன் இலியானா, பிரதிக் காந்தி, செந்தில் ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ஷிர்ஷா குஹா தாக்கூர்தா இதை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் புரொமோஷன் தொடர்பாக வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் தனது முன்னாள் பாய்பிரெண்ட்கள் பற்றியும், அவர்களுடன் டேட்டிங் சென்றது குறித்தும் விரிவாகப் பேசியிருக்கிறார். … Read more

பரபரக்கும் விருதுநகர் தேர்தல் களம்: மனைவி ராதிகாவுடன் பைக்கில் சென்று வாக்கு சேகரித்த சரத்குமார்

மதுரை: விருதுநகர் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக இயங்ககிகொண்டிருக்கிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள சரத்குமார், மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹாயாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் முதற்கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவி வரும் … Read more

இஸ்ரேல் பகிரங்க வார்னிங்! மத்திய கிழக்கில் ஹை டென்ஷன்.. ஈரான் கைப்பற்றிய கப்பலில் 17 இந்தியர்கள்?

டெல் அவிவ்: ஐக்கிய அரபு அமீரக கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுடன் தொடர்புடைய கண்டெய்னர் கப்பலை ஈரான் கைப்பற்றியதற்கு இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடைய ஈரானால் கைப்பற்றப்பட்ட கப்பலில் பணியாற்றும் சிப்பந்திகளில் 17 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. Source Link

2024 பஜாஜ் பல்சர் N250 சிறப்புகள், விலை மற்றும் விமர்சனம்

இந்தியாவின் ஸ்போர்ட் பைக் சந்தையில் மிகச் சிறப்பான பெயரை பெற்றுள்ள பஜாஜ் பல்சர் வரிசையில் இடம் பெற்றுள்ள பல்சர் N250 பைக்கின் சிறப்பு ரைடிங் பார்வை பற்றி தற்பொழுது விரிவாக தொகுத்து வழங்கியுள்ளேன். Pulsar N250: டிசைன் மற்றும் நிறங்கள் டிசைன் மாற்றங்களை பொறுத்த வரை சொல்ல வேண்டும் என்றால் அடிப்படையான கட்டுமானத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுத்தவில்லை .முந்தைய மாடல் போலவே அமைந்திருந்தாலும், கவர்ச்சிகரமான புதிய நிறங்கள் மற்றும் முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ள யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்ஷன் … Read more