ரூ.25,000 கோடி வங்கி ஊழல் வழக்கு… அஜித் பவார் மனைவி விடுவிப்பு! – வழக்கின் பின்னணி என்ன?!
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மனைவி சுனேத்ரா, நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயை எதிர்த்து போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் ரூ.25 ஆயிரம் கோடி மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2002-17ம் ஆண்டுக்கு இடையே மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி அரசியல்வாதிகளின் சர்க்கரை ஆலைகளுக்கு தாராளமாக கடன் வழங்கியது. மொத்தம் 25 ஆயிரம் கோடி வரை கடன் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடனை சர்க்கரை … Read more