Congress President Election: ஜகா வாங்கிய அசோக் கெலாட் – களமிறங்கும் திக்விஜய் சிங்!

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி உள்ளார். இவரது மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அதற்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், … Read more

இந்தியா கேட் பகுதியில் பதுக்கம்மா பண்டிகை களைகட்டியது

புதுடெல்லி: இந்தியா கேட் பகுதியில் பதுக்கம்மா பண்டிகை களைகட்டியது. ஏராளமான பெண்கள் திரண்டு, பூக்களை வைத்து கும்மியடித்து ஆடினர். இதை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். நாடுமுழுவதும் நவராத்திரி பண்டிகை பல விதங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் கொலு வைத்து கொண்டாடுகின்றனர். பாடல்களை பாடி சுண்டல் படைத்து அம்மனை அழைக்கின்றனர். தெலங்கானாவில் பதுகம்மா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. மகா கெளரியை பிரதான தெய்வமாக கொண்டாடும் பண்டிகையில் பெண்கள் உற்சாகமாக மலர்களை அலங்கரித்து கொண்டாடுகின்றனர். தெலங்கானாவில் பித்ருபட்சம் அமாவாசை தொடங்கி … Read more

2021ஆம் ஆண்டு அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாநிலங்கள்: முன்னணியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா!

2021 ஆம் ஆண்டில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 1.26 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தமிழ்நாட்டிற்கு 1.23 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருப்பதாகவும் இந்தியாவிலேயே அதிக அளவில் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த மாநிலங்களில் முதல் இரண்டு … Read more

முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம்

சென்னை: முப்படைகளின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து முப்படைகளின் புதிய தளபதியை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 1961-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி … Read more

Chief Of Defence Staff: முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்!

முப்படை தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினண்ட் ஜெனரல் அனில் சவுகானை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முப்படை தலைமை தளபதியாக இந்திய ராணுவத் தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். இவர், ராணுவம், விமானம், கப்பற்படை என மூன்று படைகளின் தலைமை தளபதியாக விளங்கினார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி நீலகிரியில் … Read more

முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வுபெற்ற லெட்டிணென்ட் ஜெனரல் அனில் சவுகான் நியமனம்

Anil Chauhan next Chief of Defence Staff: இந்திய அரசு லெப்டினன்ட் ஜெனரல் அனில் சௌஹானை (ஓய்வு) பாதுகாப்புப் படைகளின் அடுத்த தலைமை அதிகாரியாக (சிடிஎஸ்) பாதுகாப்புத்துறை அமைச்சகம் நியமித்துள்ளது. இந்திய அரசின் ராணுவ விவகாரத் துறையின் செயலாளராகவும் பணியாற்றுவார் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உயிரிழந்ததை அடுத்து அந்த பதவி காலியாக இருந்தது. அதாவது சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு நியமனம். … Read more

இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம்: ஒன்றிய அரசு

டெல்லி: இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியாக ஒய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அணில் சவுகான் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அணில் சவுகான் நியமனம் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறன்பட பணியாற்றிய அனுபவமிக்கர் ஆவார். சுமார் 40 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றி லெப்டினென்ட் ஜெனரலாக  ஒய்வு பெற்றவர் அணில் சவுகான் ஆவார். ராணுவத்தில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்த அணில் … Read more

முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்! யார் இவர்? முழு விவரம்!

நாட்டின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகானை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. முப்படைகளின் முன்னாள் தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த நிலையில் அவரது பதவிக்கு அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாட்டின் இரண்டாவது முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவ விவகாரத்துறை செயலாளராகவும் அனில் சவுகான் செயல்படுவார் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை தடுப்பதில் திறம்பட பணியாற்றிய அனுபவமிக்கவர் அனில் … Read more

PFI தடை எதிரொலி… ட்விட்டரில் டிரெண்டாகும் BanRSS!

சட்டவிரோத பண பரிமாற்றம், மத நல்லிணக்கத்திற்கு எதிராக செயல்படுவது, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, பிரதமர் மோடியை கொல்ல சதி என பல்வேறு காரணங்களுக்காக PFI எனப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடைக்கு காங்கிரஸ், விசிக. நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ‘நாடு முழுவதும் இந்துத்துவாவை பரப்புவதில் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அத்துடன் … Read more

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கியதற்கு கண்டனம்!: மின்துறை ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடக்கம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதை கண்டித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் மின் விநியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தின் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் பூர்வாங்க நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில், மின்துறை தனியார் மயமாக்கத்திற்கான டெண்டர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மின்துறை ஊழியர்கள், பணிகளை புறக்கணித்து … Read more