எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்ததில் பயங்கரம்; 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: பெண் உள்பட 8 பேர் கருகி பலி: 13 பேர் படுகாயம்
திருமலை: எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 5 மாடி கட்டிடத்திற்கு தீ பரவியது. இதில் லாட்ஜில் தங்கியிருந்த பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் மேல்மாடியில் லாட்ஜ் இயங்கி வருகிறது. நேற்று பைக் ஷோரூமில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. இரவு 10 … Read more