காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பேனா ? ராகுல்காந்தி கூறிய பதில் என்ன?

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். மொத்தம் 150 நாட்களில் அவர் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். புலியூர்குறிச்சியில் 3-வது நாள் பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல்காந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும படிக்க | “தந்தையை இழந்தேன்.. அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன்” ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மக்களின் ஒற்றுமைக்காக நடைபயணம் தொடங்கியிருப்பது முரணாக … Read more

ஐதராபாத் பாலாப்பூர் விநாயகர் சதுர்த்தி விழா: 21 கிலோ எடை தங்க முலாம் பூசப்பட்ட லட்டு 24.60 லட்சம் ரூபாய்க்கு ஏலம்

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின்போது அதிக எடையிலான லட்டு படைக்கப்படுவது வழக்கம். இதில் தூய நெய் மற்றும் உலர்ந்த சுத்தமான பழங்களால் செய்யப்பட்ட லட்டுவின் மேல் தங்க முலாம் பூசப்பட்டு, விநாயகர் முன்பு வெள்ளி கிண்ணத்தில் வைக்கப்பட்டு தினந்தோறும் பூஜைகள் செய்யப்படும். 10வது நாள் விநாயகர் சிலை விஜர்சனம் செய்வதற்கு முன்பு லட்டுவை பொதுவெளியில் ஏலம் விடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏலத்தில் பங்கேற்பவர்கள் … Read more

பிள்ளையார் கோவிலுக்கு எதிர்ப்பு; பெங்களூருவில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் -பாஜக அரசின் முடிவு என்ன?

பெங்களூரு (கர்நாடகா): பல்கலைக்கழக வளாகத்தில் பிள்ளையார் கோவில் கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, பெருநகர பெங்களூரு மாநகராட்சி சட்டவிரோதமாக இந்த பிள்ளையார் கோவிலை கட்டி வருவதாகவும், இதனால் தங்களின் படிப்புச்சூழலில் பாதிப்பு ஏற்படும் எனவும் மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதிகாரிகள் சட்ட விரோதமாக இந்த கோவிலை கட்டி வருவதாகவும், பல்கலை., வளாகத்தில் இந்த கோவில் தேவையற்றது என போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் செய்தியாளிடம் தெரிவித்தார். … Read more

ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 52 வயதில் ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற தொழிலதிபர்: குஜராத்தில் நெகிழ்ச்சி

அகமதாபாத்: ஏழை மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிப்பதற்காக 52 வயதில் நீட் தேர்வில் குஜராத் தொழிலபதிபர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அடுத்த போடக்தேவ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் குமார் சிங் (52) என்பவர், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வெற்றிப் பெற்றார். இவர், 720 மதிப்பெண்களுக்கு 607 மதிப்பெண்களை 98.98 சதவீத தேர்ச்சி பெற்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் கல்வி – உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

உக்ரைனில் இருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களை இந்தியாவிலேயே கல்வியை தொடர அனுமதிக்கும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட புதிய மனுக்களை ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி நாடு திரும்பினர். போர் இன்னும் நிறைவடையாத சூழலில் அவர்கள் தங்களது படிப்பினை தொடர முடியாத நிலை … Read more

தபாலில் அனுப்பப்பட்ட ‘சவுர்ய சக்ரா’ விருதை வாங்க மறுத்து திரும்பி அளித்த ராணுவ வீரரின் குடும்பம்

அகமதாபாத்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர், அவரது வீரமரணத்திற்காக ராணுவம் வழங்கிய ‘சவுர்யா சக்ரா’ விருதை ஏற்க மறுத்துள்ளனர். இந்த விருதை ராணுவம் சம்பந்தப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு தபாலில் அனுப்பி உள்ளது. அதனால், இந்த விருதை அவரது குடும்பத்தினர் திரும்பக் கொடுத்துள்ளனர். இந்திய ராணுவத்தில் லான்ஸ் நாயக் பொறுப்பில் பணியாற்றியவர் கோபால் சிங். அவர் உயிரிழந்தபோது அவருக்கு 33 வயது. குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த … Read more

அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்தவர் கைது..! – தீவிர விசாரணையில் மும்பை போலிஸ்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் மகாராஷ்டிராவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்த ஆந்திர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திர எம்பியின் உதவியாளர் ஏன் அமித்ஷாவின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்தார் என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் அதிருப்தி குழு- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் மகாராஷ்டிராவுக்கு இரண்டு நாள் … Read more

சட்டவிரோத கடன் செயலிகளை பிலே ஸ்டோரில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒருங்கிணைந்து நடவடிக்கை

டெல்லி: தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட விரோத  கடன் செயலிகளை இயக்குபவர்களின் மிரட்டல் காரணமாக பல தற்கொலை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இத்தகைய  செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்டுகிறது. அதன் அடிப்படையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியை  சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறைகளை சேர்த்த அதிகாரிகள் பங்குபெற்றனர். அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் … Read more

தேர்வு நடைபெறும் பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கும் விவகாரம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தேர்வுகள் நடைபெறும் பகுதிகளில் முறைகேடுகளை தடுக்க இணையதள வசதிகளை தற்காலிகமாக தடை செய்யும் அரசுகளின் முடிவிற்கு எதிரான மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று தொடர்ந்து வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களில் ஏன் தாக்கல் செய்யக்கூடாது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதால் … Read more

ராணி எலிசபெத் மறைவு: செப்.11-ல் இந்தியா ஒருநாள் துக்கம் அனுசரிப்பு

புதுடெல்லி: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து, வரும் 11-ம் தேதி தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உலகில் மிக நீண்ட காலம் ராணியாக இருந்தவரான இரண்டாம் எலிசபெத், ஸ்காட்லாந்தில் உள்ள பல்மோரல் அரண்மனையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள இரங்கல் … Read more