காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்பேனா ? ராகுல்காந்தி கூறிய பதில் என்ன?
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாதயாத்திரையைத் தொடங்கியுள்ளார். மொத்தம் 150 நாட்களில் அவர் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொள்கிறார். புலியூர்குறிச்சியில் 3-வது நாள் பாத யாத்திரையைத் தொடங்கிய ராகுல்காந்தி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மேலும படிக்க | “தந்தையை இழந்தேன்.. அதற்காக என் நாட்டை இழக்க மாட்டேன்” ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மக்களின் ஒற்றுமைக்காக நடைபயணம் தொடங்கியிருப்பது முரணாக … Read more