ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான பில்களில் சேவை கட்டணம் விதிக்க கூடாது: ஒன்றிய அரசு

டெல்லி: ஹோட்டல்களில் உணவுக் கட்டணத்துடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படுவதால் சேவை கட்டணம் வசூலிக்கக்கூடாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஹோட்டல்களில் சேவை கட்டணம் விதித்தால் 1915 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாய் குரைத்ததால் ஆத்திரம் – பக்கத்து வீட்டுக்காரரின் மண்டையை பிளந்த இளைஞர்!

தன்னை பார்த்து நாய் குரைத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அந்த நாயையும், அதன் உரிமையாளரையும் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் பாஸ்ச்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் தரம்வீர் தய்யா (35). இவர் இன்று அதிகாலை தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் இருந்த வளர்ப்பு நாய், தரம்வீர் தய்யாவை பார்த்து குரைத்துள்ளது. தொடர்ந்து தன்னை பார்த்து குரைத்ததால் ஆத்திரமடைந்த அவர், அந்த நாயின் வாலை பிடித்து தூக்கியுள்ளார். … Read more

மகாராஷ்டிராவில் பெட்ரோல், டீசல் விலை குறைகிறது: வாட் வரியை குறைக்க ஏக்நாத் ஷிண்டே முடிவு

மும்பை: பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி குறைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பதவியேற்ற பிறகு முதல் முக்கிய அறிவிப்பாக இதனை அவர் வெளியிட்டுள்ளார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு, முறையே ரூ.5 மற்றும் ரூ.10 குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க … Read more

'குஜராத்திலும் இலவச மின்சாரம்' – வாக்குறுதிகளை அள்ளி வீசும் ஆம் ஆத்மி!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரமும் பொது மக்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் களம் இறங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, நடந்து முடிந்த பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, … Read more

விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் குறித்து பேசும் போது நா தழுதழுத்த முதலமைச்சர்..!

விபத்தில் உயிரிழந்த தனது இரு குழந்தைகள் குறித்து பேசும் போது மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நா தழுதழுத்தார். முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக சட்டப்பேரவையில் பேசிய அவர், தானே மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது படகு விபத்தில் தனது இரு குழந்தைகள் உயிரிழந்ததாகவும், மிகவும் கலக்கமுற்ற தன்னை ஆனந்த் திகே ஆறுதல் படுத்தியதாகவும் தெரிவித்தார். ஒரு சம்பவத்தில் தனது தாயை இழந்ததாகவும், பெற்றோருடன் போதிய நேரம் செலவிடவில்லை என்றும் ஷிண்டே கூறினார். Source link

அனுமதி இல்லாமல் சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை ; ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: சிக்னல் ஜாமர், ஜி.பி.எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் சிக்னல் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனிநபர் மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் அனுமதிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை தவிர பிற நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இந்தியாவில் … Read more

ஆசிரியர் சரமாரியாக தாக்கியதில் சுயநினைவை இழந்த 5 வயது சிறுவன் – பிகாரில் பயங்கரம்

பிகாரில் ஆசிரியர் தாக்கியதில் 5 வயது சிறுவன் சுயநினைவை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள தனோரா பகுதியில் ஜெயா கோச்சிங் சென்டர் என்ற பெயரில் டியூசன் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஷிப்ட் முறையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் டியூசன் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த டியூசன் மையத்தில் ஆசிரியராக இருக்கும் சோட்டு என்பவர் இன்று காலை பணியில் இருந்தார். அனைவரையும் படிக்குமாறு கூறிவிட்டு அவர் கண்காணித்துக் கொண்டிருந்தார். அப்போது 5 … Read more

நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும்: ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்

புதுடெல்லி: முஸ்லிம்களின் இறைத் தூதரை விமர்சித்த நுபுர் சர்மா, தேசத்தின் முன் மன்னிப்பு கோர வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. “இந்த மன்னிப்பு தேவையில்லை. மாறாக, அவர் கைது செய்யப்பட வேண்டும்” என ஜமாத்-எ-இஸ்லாமி ஹிந்த் (ஜேஐஎச்) வலியுறுத்தியுள்ளது. முஸ்லிம்களின் பழம்பெரும் அமைப்பாகக் கருதப்படுவது ஜேஐஎச். இதன் தலைமையகமான புதுடெல்லியில் அதன் தலைவரான சையது சதத்துல்லா ஹுசைனி, துணைத் தலைவர் பேராசிரியர் எஞ்சினியர் முகம்மது சலீம் ஆகிய நிர்வாகிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். இதில், இருவரும் … Read more

அகிலேஷ் யாதவ் மீது நடவடிக்கை: மகளிர் ஆணையம் கடிதம்!

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், முகமது நபி குறித்து அவதூறாக பேசியதாக தெரிகிறது. அதேபோல், பாஜகவின் நவீன் குமார் ஜிண்டால், முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து, பின்னர் அதனை நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் உலக அளவில் சர்ச்சையானது. இஸ்லாமிய நாடுகள், இஸ்லாமிய கூட்டமைப்பு உள்ளிட்டவைகள் இந்தியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தன. இதையடுத்து, பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் … Read more

கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பால் கைது..!

கர்நாடகாவில், காவல் உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பால் கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அம்ரித் பாலிடம், மாநில குற்றப்பிரிவு காவல்துறையினர் 4 முறை விசாரணை நடத்தியிருந்தனர். ஓ.எம்.ஆர். விடைத்தாளில் முறைகேடு செய்ததாக, உதவி ஆய்வாளராக தேர்வான 40 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   Source link