டெல்லி அதிகாரம் யாருக்கு? – சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு, டெல்லி அரசு வாதம்

புதுடெல்லி: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் அங்கு மத்திய குடிமைப்பணிகள் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசுக்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில் மத்திய அரசின் தரப்பில் கூறப்பட்டதாவது:- டெல்லி தேசிய தலைநகர் என்பதால், அரசு ஊழியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கு … Read more

எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பழி… பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பாய்ச்சல்!!

புதுடெல்லி: பொறுப்பான பதில்களை பிரதமர் மோடி கூற மறுப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக  கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மீது ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில் ஒன்றிய அரசானது கடந்த ஆண்டு நவம்பரிலேயே எரிபொருள் மீதான கலால் வரியை குறைத்து விட்டது. மாநிலங்கள் வரியை குறைக்குமாறும், பலனை பொதுமக்களுக்கு மாற்றும்படியும் வலியுறுத்தப்பட்டன.ஆனால் மகாராஷ்டிரா, மேற்கு … Read more

'ஆன்மாவுக்கான ஆகாரம்' – சர்வதேச விருதை வென்ற காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம்

காஷ்மீர் கபாப் வியாபாரியின் புகைப்படம் ஒன்று சர்வதேச புகைப்பட விருதினை வென்றுள்ளது. ஆண்டுதோறும் உலகம் முழுவதும் உள்ள உணவு புகைப்படக்கார்களுக்கு பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விருதுக்கான போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக உலகம் முழுவதும் 60 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் குவிந்துள்ளன. இவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தேபதத்தா சக்ரபோர்தி, காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள கய்யாம் சவுக் பகுதியில் ஒரு பிரபல கபாப் வியாபாரியின் புகைப்படத்தை எடுத்து போட்டிக்காக … Read more

அமர்நாத் யாத்திரை ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை செல்லலாம்.. 13 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு

ஜம்மு காஷ்மீர் வங்கிகள் மூலம் நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை செல்வதற்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். ஜூன் 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த யாத்திரை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த நிலையில் அமர்நாத் யாத்திரை செல்வதற்கான பதிவு கடந்த 11ம் தேதி தொடங்கியது. 13 நாட்களில் 20 ஆயிரத்து 600 பேர் முன்பதிவு செய்துள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

திருப்பதியில் நடைபாதை பக்தர்களுக்கு தரிசன டிக்கெட் வழங்க வலியுறுத்தல்

கொரோனா பரவலுக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் திருப்பதிக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் அலிபிரி பூ தேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ் சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் உள்ளிட்ட 3 இடங்களில் தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தது. தரிசன டோக்கன் பெறுவதற்காக பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டு அனைத்து பக்தர்களும் இலவச … Read more

வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

டெல்லி: வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார். வாட் வரி, நிலக்கரி, ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு என அனைத்துக்கும் மாநில அரசுகள் மீது பிரதமர் மோடி பழி சுமத்துகிறார். எரிபொருள் மீதான 68 சதவீதம் வரி ஒன்றிய அரசுக்கு தான் செல்கிறது; இருந்த போதிலும் பிரதமர் பொறுப்பை தட்டி கழிக்கிறார் என ராகுல் காந்தி காட்டமாக கூறியுள்ளார்.

நள்ளிரவு என்கவுண்ட்டர் – காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு – காஷ்மீரில் நேற்று நள்ளிரவு நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஜம்மு – … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3,000-ஐ கடந்தது: 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,303 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 39 பேர் தொற்றால் உயிரிழந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் 6 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஏப்.28) தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அன்றாட கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேர நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் விரிவான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி … Read more

தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை வழக்கில் திருப்புமுனை.. ஆன்லைனில் ரம்மிக்கு அடிமையாகி ரூ.1.75 கோடி இழந்தது கண்டுபிடிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடனே காரணம் என போலீசார் துப்பு துலக்கி உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் பிஜிஷா தற்கொலை செய்து கொண்ட நிலையில் சந்தேக மரணம் என உறவினர்கள் அளித்த புகாரில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பிஜிஷா 35 சவரன் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டியது

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இன்று புதிய பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,303 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 13-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 3,116 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 1½ மாதங்களில் இல்லாத அளவில் இன்று பாதிப்பு மீண்டும் 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தலைநகர் டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து … Read more