கட்டண உயர்வு தொடர்பாக 720 தனியார் பள்ளிகளிடம் விசாரணை செய்ய பஞ்சாப் கல்வி அமைச்சர் உத்தரவு.!

பஞ்சாப்பில் கட்டண உயர்வு தொடர்பாக 720 தனியார் பள்ளிகளிடம் விசாரணை நடத்தும் படி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் கல்வி அமைச்சர் Gurmeet Singh Meet Hayer டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், இந்த பள்ளிகள் அரசின் வழிகாட்டுதல்களை மதிக்கவில்லை என்று பெற்றோர்கள் புகார் கூறியதன் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். Source link

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய இந்திய மாலுமிகள் 7 பேர் விடுவிப்பு

புதுடெல்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் கொடி பொருத்திய சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைப்பற்றினர். கப்பலில் இருந்த 7 இந்திய மாலுமிகள் உள்பட வெளிநாட்டினரை பணயக் கைதிகளாக பிடித்து வைத்து கொண்டனர்.  இந்த நிலையில் தொடர் பேச்சுவார்த்தைக்கு பின் 7 இந்திய மாலுமிகள் உள்பட 14 பேர் விடுவிக்கப்பட்டனர். இதனை ஓமன் நாட்டு வெளியுறவு மந்திரி அல்புசைதி உறுதிப்படுத்தினார். மீட்கப்பட்ட 14 பேர் மஸ்கட்டுக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தார். இதற்கு … Read more

கடந்த 3 ஆண்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ஜனநாயகத்தின் புதிய உதாரணம் காஷ்மீர்: ரூ.20 ஆயிரம் கோடி நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு

ஜம்மு: ‘கடந்த 3 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் மூலம் ஜம்மு காஷ்மீர் ஜனநாயகம் மற்றும் உறுதிப்பாட்டின் புதிய உதாரணமாகி உள்ளது’ என ₹20 ஆயிரம் கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று ஜம்மு சென்றார். காஷ்மீரில் கடந்த 2019ம் ஆண்டு … Read more

பிரியங்கா காந்தியிடமிருந்து எம்.எப்.ஹுசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்க கட்டாயப்படுத்தப்பட்டேன்: குற்றப்பத்திரிகையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தகவல்

மும்பை: காந்தி குடும்பத்தாரிடமிருந்து பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன் ஓவியத்தை ரூ.2 கோடிக்கு வாங்கும்படி, அப்போதைய மத்திய அமைச்சர் முரளி தியோராவால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் தெரிவித்துள்ளார். பணமோசடி வழக்கில் மார்ச்2020-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட யெஸ் வங்கியின் நிறுவனரும் அதன் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராணா கபூர் தற்போதுநீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுஉள்ளார். சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் செய்ததன் மூலம்ராணா கபூர், யெஸ் வங்கியின் இணை நிறுவனர், அவரது குடும்பத்தினர், திவான் ஹவுசிங் … Read more

இடுக்கியில் தீயில் கருகி கணவன்-மனைவி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 50). இவரது மனைவி உஷா (45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்றிரவு மூவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்க சென்றனர். இன்று அதிகாலையில் இவர்களின் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டுக்குள் … Read more

பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள எனது நண்பர் இம்மானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள்.! பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: பிரான்ஸ் அதிபராக தேர்வாகியுள்ள இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இந்தியா – பிரான்ஸ் இடையேயான உறவை பலப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலதுசாரி போட்டியாளரான மரீன் லு பென்னை தோற்கடித்து இம்மானுவேல் மாக்ரோன் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.1958 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான பிரான்ஸ் அரசியல் அமைப்பில் ஐந்தாவது குடியரசின் ஆளும் தலைவர் இரண்டாவது முறையாக மீண்டும் … Read more

தெலங்கானா: டிஆர்எஸ் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம்

காங்கிரஸ் கட்சியுடன் பலமுறை ஆலோசனை நடத்திவரும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தெலங்கானாவில் ஆளும் TRS கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது அரசியல் களத்தில் வியப்புடன் பார்க்கப்படுகிறது. பிரஷாந்த் கிஷோர் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான செயல்திட்டத்தை அக்கட்சியிடம் வழங்கியுள்ளார். மேலும் அக்கட்சியிலும் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலங்கானாவில் காங்கிரசுக்கு எதிர்த்தரப்பில் இருக்கும் ஆளும் டிஆர்எஸ் கட்சியுடன் பிரஷாந்த் கிஷோர் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன்படி அடுத்தாண்டில் நடைபெறும் தெலங்கானா … Read more

புதிய தொழிலாளர் சட்டம் ஜூலை 1-ல் அமல்படுத்தப்பட்டால் ஊழியர்களின் பணி நேரம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் வார விடுமுறை கிடைக்க வாய்ப்பு

புதுடெல்லி: புதிய தொழிலாளர் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டால், நிறுவனங் கள் ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரித்து, அதை ஈடுகட்டும் வகையில், கூடுதல் வார விடு முறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை கூடிய விரைவில் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இன்னும் சில மாநிலங்கள் இதற்கான விதிகளை வகுக்கவில்லை. இந்த புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு … Read more

ஆட்டிசம் பாதித்த சிறுவன் இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் ஏறி சாதனை

கோவையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதித்த 12 வயது சிறுவன்  இமயமலை தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் 14ஆயிரம் அடி உயரத்தை ஏறிக் கடந்துள்ளான். சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி – வினய கஸ்தூரி தம்பதியின் மூத்த மகன் யத்தீந்ரா ஆட்டிஸம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவராவார். இவரை  மலையேற்றத்திற்கு அனுப்பி வைத்த பெற்றோர்  நன்கு பயிற்சி பெற வைத்தனர். இந்நிலையில் பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஜோன்சுடன் யத்தீந்ரா இமய மலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் … Read more

காளஹஸ்தி அருகே மினிவேன்- லாரி மோதி 3 பேர் பலி

திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி ஆட்டோ நகரை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 45). மினி வேன் வைத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினர் 12 பேருடன் காளஹஸ்தி அருகே உள்ள கனனுவாரு கெங்கையம்மன் கோவிலில் பொங்கல் வைக்க மினி வேனில் சென்றனர். பொங்கல் வைத்து விட்டு நேற்று இரவு வீடு திரும்பினர். காளஹஸ்தி அருகே நாயுடுபேட்டை- ரேணிகுண்டா சாலையில் நக்கஹரிகனவாடா என்ற இடத்தில் வேன் வந்தது. அங்கு சாலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. … Read more