சசி தரூர் Vs டி.ராஜா வார்த்தைப் போர் – திருவனந்தபுரத்தில் வாக்குகளை பிரிப்பது யார்?
திருவனந்தபுரம்: தனக்கு எதிராக திருவனந்தப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் என்பது எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிக்க மட்டுமே பயன்படும்” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டில் ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கல் குறித்து புகார் தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவனந்தபுரத்தில் பாஜகவின் விளையாட்டை விளையாடுவது நகைப்புக்குரியது. எனக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் நோக்கம், பாஜகவுக்கு எதிரான … Read more