பல்கலை.களுக்கு வேந்தரோ, துணைவேந்தரோ தேவைதானா? – ஒரு விரைவுப் பார்வை

தமிழ்நாடு சட்டமன்றத்தில் துணைவேந்தர்கள் நியமனம் குறித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும் சிறப்புச் சட்ட முன்வடிவு, தமிழ்நாட்டுக்கு இன்றைய சூழ்நிலையில் மிகவும் தேவையான ஒன்றாகும். இந்தச் சட்ட முன்வடிவு, மாநில அதிகாரங்களை உறுதிப்படுத்தவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமைகளை நிறைவேற்றவும் பெரிதும் பயன்படும். 50 ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை பல்கலைக்கழகமும், மதுரை பல்கலைக்கழகமும் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் வந்துவிட்டன. மாநில அரசின் கொள்கையாக மாவட்டத்திற்கு ஒரு பல்கலைக்கழகம் என மாநில அரசு தொடங்கும் நிலையில், ஆளுநர் … Read more

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 462 பேருக்கு வேலை; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

ICAR recruitment 2022 for 462 Assistant vacancies apply soon: இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் நாடு முழுவதும் உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மொத்தம் 462 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 01.06.2022 ஆகும் உதவியாளர் மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 462 ICAR தலைமையிடம் – 71 ICAR நிறுவனங்கள் – 391 … Read more

சென்னைக்கு மழை வருமா? தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் சேலம், தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், … Read more

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

வட தமிழக கடலோரம் மற்றும் உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக்குறிப்பில், நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சேலம், பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை … Read more

2 நாட்களில் மாநகராட்சி கூட்டம் – காத்திருக்கும் கவுன்சிலர்கள்: எப்படி செயல்படப் போகிறார் மதுரை மேயர்?

மதுரை: நாளை மறுநாள் மீண்டும் நடக்க உள்ள மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராபட்சமில்லாமல் கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சனைகளை பற்றி பேச இருப்பதால் விவாததிற்கும், பரபரப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த மாநகராட்சி பட்ஜெட் கூட்டம், விவாதமே இல்லாமல் அவசரம் அவசரமாக முடிந்த நிலையில் வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதிக்க மீண்டும் நாளை மறுநாள் (18ம் தேதி) கூட்டம் நடக்கிறது. அதனால், அன்று அவை காரசாரமாக … Read more

அடுத்த ஒரு வருடத்தில் 50% ஊழியர்கள் ராஜினாமா? சர்வே கூறுவது என்ன?

Employees across India now hold more control in the job market, with more than half of respondents saying they are likely to quit in the next 12 months driven mostly by a desire for higher total pay: சீனாவில் உருவெடுத்த கொரோனா தொற்று உலகம் முழுதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் பலர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. மேலும், பலர் … Read more

#கோவை || அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட ஓட்டுநர்.. காவல்துறையினர் விசாரணை..!

ஓட்டுநர் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்தவர் சேகர். இவர் அங்குள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேசன் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.  இதுகுறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கணேசன் வீட்டிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். … Read more

நெல்லை மாவட்ட கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2வது நாளாக நீடிப்பு..!

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி 2ஆவது நாளாக தொடரும் நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரு குழுவாக பிரிந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் நேற்று, ராட்சதப் பாறை சரிந்து விழுந்ததில் கற்கள் அள்ளும் பணியில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 3 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை … Read more

அராஜகமான முறையில் நடந்தால் கடும் நடவடிக்கை – அதிமுக கவுன்சிலர்களுக்கு மதுரை மேயர் எச்சரிக்கை

மதுரை: ‘‘மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் அராஜகமான முறையில் நடந்து கொண்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று மேயர் இந்திராணி எச்சரித்துள்ளார். முதல் மாமன்ற கூட்டத்தில், அதிமுக கவுன்சிலர்கள், திமுக கவுன்சிலர்கள் இருக்கையை கைப்பற்றி போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: மதுரை மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பான விரிவான விதிகள் எதுவும் இல்லை. ஒரு சில வரம்புகளை பின்பற்றி அவரவர் கட்சிக்கு ஏற்றவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more