விமானத்தில் மயங்கிய சக பயணி: முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை
புதுச்சேரி: விமானத்தில் மயங்கிய சக பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசைக்கு சக பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியிலிருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணித்தார். நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த நிலையில், காலை 4 மணியளவில் ‘‘யாராவது மருத்துவர் இருக்கீங்களா? சக பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்’’ என்று விமான பணிப்பெண் ஒருவர் அறிவிப்பு விடுத்தார். இந்த அறிவிப்பை … Read more