தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்
கோடை விடுமுறையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு தாம்பரத்திலிருந்து மதுரை வழியாக நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை காலம் தொடங்க உள்ளதையொட்டி, தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் இயக்குவதாக அறிவித்துள்ளது. அதில், ‘பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக திருநெல்வேலி – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரம் … Read more