நாய் தலையா, பூனை வாலா? உங்க பர்சனாலிட்டியை இதில் செக் பண்ணுங்க!

சமீப காலமாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் மனதை மருளச் செய்யும் ஆப்டிகல் இலுசியன் படங்கள் மூளைக்கும் கண்ணுக்கு வேலை அளிப்பதாக மட்டுமல்லாமல் அதில் முதல்பார்வையில் தெரியும் காட்சி ஆளுமைக் குறிப்பதாக உள்ளது என்று கூறுகின்றனர். இந்த படத்தில் உங்களுக்கு தெரிவது நாய் தலையா? பூனை வாலா? என்று சொல்லுங்கள் உங்கள் ஆளுமையை செக் பண்ணுங்க… தமிழ்நாட்டில் மாநகரங்களில், நகரங்களில், கிராமங்களில், சாலையோர கிளி ஜோசியம் பிரபலமானது. கூண்டில் இருக்கும் கிளி வெளியே வந்து, கிளி ஜோசியம் கூறுபவர் … Read more

#தமிழகம் || பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை – வைகோ.!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளார். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி … Read more

மனைவியைப் பிரிந்து வாழும் ஆயுதப்படை காவலர்.. கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி காவல் நிலையம் முன்பு தர்ணா..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆயுதப்படை காவலரான தனது கணவருடன் சேர்த்து வைக்கும்படி பெண் ஒருவர் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மதுரை ஆயுதப்படையில் பணியாற்றும் மகாராஜன் – பபினா தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி ஏடிஎஸ்பி அலுவலகத்தில் பபினா புகாரளித்த நிலையில், அதுகுறித்து விசாரிக்குமாறு உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இதுவரை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் … Read more

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை: வைகோ 

சென்னை: மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் … Read more

ஓராண்டுகள் ஆகியும் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

சின்னத்திரை நடிகை சித்ரா உயிரிழந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது மரணம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வலம் வருகின்றன. இந்நிலையில், ஹேம்நாத் தான் தங்களது மகளைக் கொலைசெய்ததாக சித்ராவின் பெற்றோர் பகிரங்கமாக குற்றம்சாட்டி, மறு விசாரணை கோருகின்றனர். முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாக பெற்றோர் பேட்டி சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மரணத்தில் ஐயம் … Read more

உ.பி- யில் இருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடலா? சீமான் கேள்வி

ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவில், பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டதால் சர்சையான நிலையில், மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதிசெய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் அந்நிகழ்வே ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டதுமான செயல்பாடுகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல! உணவுப்பழக்க வழக்கம் என்பது … Read more

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை… பஞ்சாப்பில் நடந்த அவலம்..!

மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் உறுதியான பகுதியில் உள்ள நாற்பத்தி எட்டு வயது பெண்மணி ஒருவர் தனது கணவர் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ஐந்து மகள்கள் இருப்பதாகவும் அதில் திருமணம் ஆகிவிட்டது. மற்றவர்களின் ஒருவருக்கு 18 வயதாகிறது எனவும் மற்ற இரண்டு பெண்கள் மைனர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 18 வயது மகளை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை … Read more

மதுரையில் காதலை ஏற்றுக்கொள்ளாத கல்லூரி மாணவியின் ஸ்கூட்டரை தீ வைத்துக் கொளுத்திய இளைஞன்.. தீக்கிரையான மேலும் 4 வாகனங்கள்.!

மதுரையில் தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் இருசக்கர வாகனத்தை இளைஞன் ஒருவன் தீ வைத்துக் கொளுத்திய நிலையில், பக்கத்தில் நின்றிருந்த 4 இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகின. தெப்பக்குளம் பகுதியில் வீடு ஒன்றின் முன்பு நின்றிருந்த 5 இருசக்கர வாகனங்கள் நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிந்தன. சிசிடிவி காட்சிகளை வைத்து வாகனங்களுக்குத் தீ வைத்த ஜெய்சூர்யா, செல்வகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஜெய்சூர்யா ஒருதலையாகக் காதலித்து வந்ததும்  … Read more

மீனாட்சியம்மன் கோயில் ‘ஸ்மார்ட் சிட்டி’சாலைகளில் தொங்கும் மின்வயர்கள்: கம்பியில்லா மின்சார திட்டம் என்ன ஆனது?

மதுரை: மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள ஸ்மார்ட் சிட்டி சாலைகளில் மின்சார வயர்கள் அலங்கோலமாக தொங்கிக் கொண்டிருப்பது கம்பியில்லா தடையற்ற மின்சார கட்டமைப்பு திட்டம் என்ன ஆனது என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ளது நாட்டின் முக்கியமான 100 நகரங்களை தேர்வு செய்து அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதே ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் நோக்கமாக இருந்தது. அப்படி உருவாக்கும் ‘ஸ்மார்ட் சிட்டி’ நகரங்களில் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய அனைத்து கட்டமைப்பு வசதிகள், கம்பியில்லாத … Read more

ஆவினில் ரூ21 கோடி முறைகேடு: தணிக்கை அறிக்கை கூறுவது என்ன?

சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில், தளவாடங்கள் வாங்கியதில் முறையான அனுமதி பெறாமல் செயல்படுத்தியதில், ரூ. 21 கோடி முறைகேடு நடந்துள்ளதாக பால்வளத்துறை தணிக்கைத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் கடந்த 2019-2020ம் நிதியாண்டில் நிலையான சொத்துக்கள் (Fixed Assets), UHT Plant அமைத்தல், 5000 கிலோ … Read more