லவ்வர்ஸ் போல் தனியே சென்று வாக்காளர்களை சந்தியுங்கள் – நிர்வாகிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அட்வைஸ்..!

காதலர்கள் போல தனியே சென்று வாக்கு சேகரியுங்கள் என, திமுக வேட்பாளர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் அமைச்சர் துரைமுருகன் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயட்சை வேட்பாளர்கள் என பல தரப்பில் இருந்து பிரச்சாரங்கள் சூடு பிடித்து உள்ளது.  இந்நிலையில், குடியாத்தத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.  இந்த கூட்டத்தில் அந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரை முருகன் கலந்து … Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி <!– தமிழகத்தில் ஒரே நாளில் 1,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி –>

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து, ஆயிரத்து 634 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மேலும் 341 பேருக்கும், கோவையில் மேலும் 305 பேருக்கும், செங்கல்பட்டில் 116 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 7 ஆயிரத்து 365 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இணை நோய்களுடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 17 பேர் உயிரிழந்த நிலையில், 35 ஆயிரத்து 951 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.   Source link

பிப்ரவரி 14: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,37,896 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

சென்னை: வீடு வாங்கித் தருவதாக ரூ. 77 லட்சம் மோசடி – திமுக வட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ. 77 லட்சம் மோசடி செய்ததாக திமுக வட்ட செயலாளர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை ஆலந்தூர் வேம்புலி சுபேதார் தெருவைச் சேர்ந்தவர் மனோகர். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், கடந்த 2019ஆம் ஆண்டு வீடு வாங்க விரும்பிய போது, ரியல் எஸ்டேட் அதிபரும், 165-வது வார்டு திமுக … Read more

வருஷத்துக்கு வருஷம் அம்மணிக்கு வயசு குறையுது… மீரா ஜாஸ்மின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Meera jasmine latest slim photos goes viral: நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் ஸ்லிம் ஆன புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். பின்னர் சண்டக்கோழி, ஆய்த எழுத்து உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மின், ’பாடம் ஒன்னு … Read more

காதலர் தினத்தில்.. தாலிக்கயிறுடன் சுற்றியவர்கள் போலீசாரால் கைது.! திருச்சியில் குறிப்பிட்ட அமைப்பினர் அட்டகாசம்.!

திருச்சி மாவட்டத்தில் மிக முக்கிய அடையாள சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இதன் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகர் சன்னிதியும் தாயுமானவர் கோவிலும் மலைக்கோட்டையின் உச்சிப் பகுதியில் பிள்ளையார் கோவிலும் இருக்கிறது.  இத்தகைய நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மலைக்கோட்டைக்கு காதலர்கள் சாமி தரிசனம் செய்ய ஜோடி ஜோடியாக வந்துள்ளனர். அப்பொழுது வீர விவேகானந்தர் பேரவை மற்றும் அனுமன் சேனா அமைப்புகளைச் சேர்ந்த 3 பேர் அப்பகுதியில் இருந்து கொண்டு காதலர்களை தொந்தரவு செய்துள்ளனர். அவர்கள் கோவிலுக்குள் … Read more

மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பரிசீலிக்க விதிகளில் திருத்தம் <!– மதுக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆட்சியர்கள் பர… –>

டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை ஆட்சியர்கள் பரிசீலிக்கும் வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுக்கடைக்கு எதிரான கிராம சபையின் தீர்மானம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் இரு வேறு உத்தரவை பிறப்பித்திருந்தது. இதையடுத்து, மூன்று நீதிபதிகள் அமர்வில் ஏற்கனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கிராம சபை தீர்மானம் பற்றிய விதிகளில் திருத்தம் செய்வது பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டுவாரியான பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19-02-2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டுவாரியான … Read more

தமிழகத்தில் 2,000-க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு – மாவட்ட வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து திரும்பிய 2 பேர் உட்பட மொத்தம் 1,632 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், 1,634- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 37 … Read more

ஸ்டாலின் வீட்டு முன்பு திடீர் போராட்டம்: பா.ஜ.க மாணவர் பிரிவினர் கைது

ABVP members arrested for protest in front of CM house for thanjai girl suicide issue: தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலைக்கு நீதிக்கேட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் இல்லம் முன்பு போராடிய பாஜகவின் மாணவர் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியலூரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும், கிறிஸ்தவ அமைப்புக்குச் சொந்தமான பள்ளியில் படித்து வந்தார். இந்தநிலையில், சில நாட்களுக்கு … Read more