ஈரான் பெண்கள் போராட்டம்… எம்பி செய்த செயலை பாருங்க!

இஸ்லாமிய மத கோட்பாடுகளை கடுமையாகப் பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகள் ஹிஜாப் உடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் தாக்குதலில் சுயநினைவை இழந்த மாஷா என்ற இளம்பெண் கடந்த மாதம் உயிரிழந்தார். தெஹ்ரானில் நிகழ்ந்த இச்சம்பவம் உலகெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, இக்கௌடூர சம்பவத்தை கண்டித்துஈரான் முழுவதும் பெண்கள் போராட்டம் வெடித்தது. ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், அதனை தீயிட்டு எரித்தும் பெண்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் பல்வேறு … Read more

நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம் | தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் பலி

பேங்க்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த துயரச் சம்பவம், தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் நிகழ்ந்துள்ளது. காவல்துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதில், 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பெரியவர்கள் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இறுதியில், தாக்குதலில் … Read more

இலக்கிய நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் தேர்வு

ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தளரான ஆனி எர்னாக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும். ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மருத்துவம், … Read more

இந்திய வம்சாவளி வாலிபர் குடும்பத்தோடு படுகொலை…அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபர் ஜஸ்தீப் சிங். 36 வயதான இவர் அமெரிககாவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த திங்கள்கிழமை இவர் தமது குடும்பத்துடன் மெர்சிட் கவுன்டி பகுதியில் உள்ள வணிக வளாகத்துக்கு சென்றிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கு வந்த மர்ம நபர்கள் ஜஸ்தீப் சிங்கை குடும்பத்துடன் கடத்தினர். அமெரிக்கா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். … Read more

பிரான்ஸ் எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்த சேவையாற்றியோருக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்தாண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை … Read more

22 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி| Dinamalar

பாங்காக்: தாய்லாந்தில் குழந்தைகள் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தது அந்நாட்டில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் முன்னாள் போலீஸ்காரர் என தெரியவந்துள்ளது. அவர் கடந்தாண்டு தான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், துப்பாக்கிச்சூடு நடத்திய பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த குழந்தைகளில் சிலருக்கு 2 வயதுக்கு குறைவே உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடக்கும் … Read more

Nobel Prize Literature 2022: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெுறும் பிரான்ஸ் எழுத்தாளர்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 3 ஆம் தேதி மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் … Read more

உலகின் மிக வயதான நாய் மரணம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்த நாயை, பாபி – ஜூலி என்ற தம்பதி பெப்பிள்ஸ் என பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினர்.  உலகிலேயே மிக அதிக வயதுடைய நாயாக 21 வயதான டோபி கெய்த் என்ற நாய் அறிவிக்கப்பட்டபோது, பாபி – ஜூலி தம்பதி தங்களது நாய் அதை விட அதிக வயதுடையது என்பதால், கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்தனர். மேலும் படிக்க | Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 … Read more

தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 31 பேர் பலி!

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள குழந்தைகள் பகல் நேர பராமரிப்பு மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 31 பேர் கொல்லப்பட்டனர். இதில் குழந்தைகளும் பெரியவர்களும் அடங்குவர் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் காவல்துறை அதிகாரி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த நபரை கைது செய்வதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் … Read more

Video: அமெரிக்காவில் 4 இந்தியர்கள் கடத்தல்… 2 நாள்களுக்கு பின் உடல்கள் கண்டெடுப்பு!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், மெர்சிட் கவுண்டி என்ற இடத்தில், இந்திய வம்சாவளி குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தைச் சேர்ந்த அரூஹி தேரி என்ற 8 மாத குழந்தை, அதன் தாயார் ஜஸ்லீன் காவ் (27), தந்தை ஜஸ்தீப் சிங் (36), உறவினர் அமந்தீப் சிங் (39)ஆகியோர் கடந்த திங்கட்கிழமை அன்று (அக். 3) ஒருவரால் கடத்தப்பட்டுள்ளனர்.  அவர்களை துப்பாக்கி முனையில் வீட்டிலிருந்து ஒருவர், கடத்திச்செல்லும் சிசிடிவி காணொலி போலீசாரால் வெளியிடப்பட்டது. இந்த காணொலி வெளியாக … Read more