யுத்தத்திற்கு நடுவில் உக்ரைன் அதிபர் தனது மனைவியுடன் நடத்திய போட்டோஷூட்

Zelenskyy Photoshoot: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் ஐந்து மாத காலங்களாக நீடிக்கும் நிலையில், உக்ரைன் மக்களின் வாழ்வாதாரங்களும் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது மனைவியுடன், வோக் பத்திரிகைக்காக  போட்டோஷூட் நடத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஒரு புகைப்படத்தில், ஜெலென்ஸ்கியும் அவரது மனைவியும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருப்பதைக் காணலாம். மற்றொரு படத்தில், இருவரும் ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளனர். வோக் பத்திரிகை உக்ரைன் முதல் பெண்மணியின் புகைப்படத்தை வெளிட்டு, அதனை … Read more

காமன்வெல்த் திருவிழா பர்மிங்காமில் இன்று கோலாகல துவக்கம்| Dinamalar

பர்மிங்காம்: விளையாட்டு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த காமன்வெல்த் திருவிழா இன்று இங்கிலாந்தில் துவங்குகிறது. பாட்மின்டன், குத்துச்சண்டை, பளுதுாக்குதல், மல்யுத்தத்தில் இந்தியாவின் பதக்க வேட்டையை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்குப் பின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா காமன்வெல்த். இதன் 22வது சீசன் இங்கிலாந்தின் பர்மிங்காமில் இன்று துவங்கி, ஆக. 8 வரை நடக்கவுள்ளது. 72 நாடுகளில் இருந்து 5,054 விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 111 வீரர், 104 வீராங்கனைகள் என மொத்தம் … Read more

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்:5 பேர் பலி| Dinamalar

மணிலா : தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் அப்ரா மாகாணத்தில் நேற்று நண்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ‘ரிக்டர்’ அளவில் 7 ஆக பதிவானது. அப்ரா மாகாணம் மலைகள் சூழந்த பகுதி என்பதால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்தன.இடிபாடுகளில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.நுாற்றுக்கணக்கான வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை, அதிபர் பெர்டினன்ட் மார்கோஸ் ஜூனியர் இன்று பார்வையிட உள்ளார். மணிலா : தென்கிழக்கு … Read more

விண்வெளி வீரரின் சட்டை ரூ.22 கோடிக்கு ஏலம்| Dinamalar

வாஷிங்டன் : நிலவில் இரண்டாவதாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரினின் விண்வெளி சட்டை 22.37 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 1969ல் அமெரிக்க விண்வெளி மையமான நாசா 1969 ஜூலை 16ல் ‘அப்பல்லோ 11’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் எட்வின் ஆல்ட்ரின், பைலட் மைக்கேல் காலியன்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. ஆறு மணி நேரம் கழித்து விண்கலத்தில் இருந்து … Read more

Smuggling of Idol: தமிழக ஆலயத்திலிருந்து திருடப்பட்ட சிலை லண்டனில்!

நியூடெல்லி: தமிழகத்தில் இருந்து திருடுபோன பழங்கால சிலை லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன. தமிழகத்தின் ஆன்மீக மற்றும் கலைப் பொக்கிஷங்கள் கடத்தல் குறித்து கடந்த காலங்களில் இதுகுறித்து குற்ற வழக்குகள் … Read more

விண்வெளி வீரரின் சட்டை ரூ. 22 கோடிக்கு ஏலம்| Dinamalar

வாஷிங்டன் : நிலவில் இரண்டாவதாக தரையிறங்கிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்வின் ஆல்ட்ரினின் ‘விண்வெளி சட்டை’ ரூ. 22.37 கோடிக்கு ஏலம் போனது. 1969ல் அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) 1969 ஜூலை 16ல் ‘அப்பல்லோ 11’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்டிராங், பைலட் எட்வின் ஆல்ட்ரின், பைலட் மைக்கேல் காலியன்ஸ் ஆகிய 3 வீரர்கள் பயணித்தனர். இது ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. 6 மணி நேரம் கழித்து விண்கலத்தில் இருந்து … Read more

தேர்தலுக்கு 290 நாட்களுக்கு பிறகும் அதிபரோ பிரதமரோ பதவியேற்கவிலை: இராக்

ஈராக்: மதகுரு மொக்தாதா சதரின் ஆதரவாளர்கள் அதிஉயர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து இராக் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். ஈராக் ஷியா மதகுரு மொக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் ஊழலுக்கு எதிராக, ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள் போராட்டம் நடத்தும்போது அத்துமீறி நுழைந்தனர். அக்டோபரில் நடந்த தேர்தலில் சதரின் குழுவே, நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக வெற்றி பெற்றாலும், புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் இன்னும்  அகலவில்லை.. பாக்தாத்தின் உயர்-பாதுகாப்பு பசுமை மண்டலத்தில் அத்துமீறி நுழைந்த போராட்டாக்காரர்கள், புதன்கிழமைன்று … Read more

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவு – 5 பேர் பலி

பிலிப்பைன்ஸின் வடக்கு மாகாணமான ஆப்ராவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். லூசோன் தீவின் ஆப்ரா, தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகளும், 50-க்கும் மேற்பட்ட நிலச்சரிவுகளும் பதிவாகியதால் வீடுகளில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததோடு, … Read more

வீட்டிலேயே குட்டி விமானம் செய்துகுடும்பத்துடன் பறந்த கேரள இளைஞர்| Dinamalar

லண்டன்:பிரிட்டனில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞர், கொரோனா ஊரடங்கின் போது வீட்டிலேயே உருவாக்கிய குட்டி விமானத்தில், குடும்பத்துடன் ஐரோப்பிய சுற்றுலா சென்று வந்துள்ளார். கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர் அசோக் அலிசேரில் தமரக் ஷன், 38. இவர் அம்மாநில முன்னாள் எம்.எல்.ஏ., தமரக் ஷன்னின் மகன். இவர், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார். முதுநிலை பட்டப்படிப்பு பயில்வதற்காக, 2006ல் லண்டன் சென்றவர் தற்போது, ‘போர்டு’ கார் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். … Read more

இந்திய சுற்றுலாப் பயணிகளை தவிர்க்கிறதா பூடான்?

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் பூடான் அரசு, இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரத்து 200 ரூபாய் நிலையான அவிருத்தி வரி என்ற பெயரில் கூடுதல் வரியை விதித்துள்ளது. பிற நாட்டினருக்கு ஒரு நாளைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான பூடானுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பாஸ்போர்ட் இல்லாமல் ஏதாவது ஓர் அடையாள அட்டையுடன் செல்லலாம். Source … Read more