மாஜி அதிபருக்காக மலராத பூக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை| Dinamalar
பியோங்யாங் : வட கொரிய முன்னாள் அதிபர் பிறந்தநாளான இன்று, அவரது பெயரிலான பூக்கள் மலர ஏற்பாடு செய்யாத தோட்ட தொழிலாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங்- உன். அண்டை நாடுகளுடன் விரோத போக்கை கடைபிடிக்கும் இவரது தலைமையிலான அரசின் சட்டங்களும் மக்களை அச்சுறுத்துவதாக இருக்கும். கிம் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 10ம் ஆண்டு நினைவு நாள், கடந்த ஆண்டு … Read more