புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் கொலை| Dinamalar
இஸ்லாமாபாத்-இஸ்லாம் மதத்தின் புனித நுாலை இழிவுபடுத்தியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஜங்கிள் தேரா என்ற கிராமத்தில் நேற்று முன் தினம் ஒருவர், இஸ்லாம் மதத்தின் புனித நுாலின் சில பக்கங்களை கிழித்து தீ வைத்து எரித்ததாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கிருந்த சிலர் அந்த நபரை தாக்கினர். மேலும் பலருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்தனர். எந்த புத்தகத்தையும் கிழிக்கவில்லை என … Read more