பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதன்முறை: மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார். பின்னர் நாட்டின் 14-வது அதிபராக ஆசிப் அலி பதவியேற்றார். இந்தநிலையில் தன்னுடைய இளைய மகளான ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான அலி, அவரின் இறப்புக்கு பின்னர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் தன்னுடன் களப்பணி ஆற்றி வரும் ஆசிபா … Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அங்கு வெள்ளத்தில் மூழ்கின. மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 14 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி அங்கு 19 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த … Read more

Israel War; 67 people died in 24 hours | இஸ்ரேல் போர்: 24 மணி நேரத்தில் 67 பேர் பலி

காசா: இஸ்ரேல்-ஹாமாஸ் அமைப்பினருடனான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரமலான் துவங்கிய சில மணி நேரத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது. போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு … Read more

சட்டென கீழ்நோக்கி பாய்ந்த விமானம்.. சீலிங்கில் முட்டி மோதி 50 பயணிகள் காயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் லாதம் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சட்டென அதன் உயரம் குறைந்து, கீழ்நோக்கி பாய்ந்தது. இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் நிலைகுலைந்து அங்குமிங்கும் முட்டி மோதினர். சிலர் சீலிங்கில் மோதினர். குறிப்பாக, சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர். எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால் சுமார் … Read more

அமெரிக்காவில் விமான விபத்து- 5 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம், ஹாட் ஸ்பிரிங்ஸ் நகரின் இங்கல்ஸ் பீல்டு விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த விமானம் மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்தது. இதில், விமானத்தில் இருந்த குழந்தை உள்ளிட்ட 5 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விர்ஜீனியாவின் மேற்கு எல்லைக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் மத்திய விமான … Read more

உக்ரைன் மீது ரஷ்யா நடத்த இருந்த அணுகுண்டு தாக்குதல் தடுக்கப்பட்டது

புதுடெல்லி: உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர விரும்பியது. அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுடன் உக்ரைன் நெருக்கம் காட்டுவது, நேட்டோ அமைப்பில் சேருவது போன்றவை ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று புதின் தெரிவித்தார். அத்துடன் கடந்த 2022-ம் ஆண்டு உக்ரைன் மீது போரும் தொடுத்தார். தொடர்ந்து உக்ரைன் – ரஷ்யா இடையில் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா … Read more

பைடனின் எச்சரிக்கையை மீறி… ரபா மீது படையெடுப்பதில் நெதன்யாகு உறுதி

டெல் அவிவ், இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் … Read more

ஏப்ரலில் முழு சூரிய கிரகணம்… வாழ்நாளில் மிஸ் பண்ணவே கூடாது – ஏன் இது ரொம்ப முக்கியம்?

Total Solar Eclipse: வரும் ஏப்ரலில் முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ள நிலையில், விஞ்ஞான மெய்ஞான உலகம் முழுவதும் இதுகுறித்த பேச்சாகவே இருக்கிறது. இதற்கு என்ன காரணம், ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை இதில் காணலாம்.

யார் இந்த அசீபா பூட்டோ சர்தாரி? பாகிஸ்தானின் முதல் பெண்மணியாகும் முன்னாள் பிரதமரின் மகள்!

who is Aseefa Bhutto Zardari : பாகிஸ்தானில் முதல் முறையாக நாட்டின் அதிபரின் மகள் முதல் பெண்மணி ஆகிறார்! பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணி அசீபா பூட்டோ சர்தாரி யார் தெரியுமா?