மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தல்

ஜெனீவா, குழந்தைகளுக்கான இருமல் மருந்தில் டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைக்கால் அதிகளவு இருந்ததால், அவற்றை கடந்த 4 மாதங்களில் சாப்பிட்ட குழந்தைகள் இறந்திருப்பது அதிர வைத்துள்ளது. இப்படி 7 நாடுகளில் 5 வயதுக்குட்பட்ட 300 குழந்தைகளின் இறப்புகள் பதிவாகி உள்ளன. அரியானாவை சேர்ந்த மெய்டன் பார்மசியூடிக்கல் நிறுவனம் தயாரித்த இருமல் மருந்து குறித்து கடந்த அக்டோபர் மாதம் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பரில் இந்தோனேசிய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகள் மீதும் உலக … Read more

நேபாள நாடாளுமன்றம் முன் பிரதமர் வெளியேறியபோது தீக்குளித்த நபரால் பரபரப்பு

காத்மாண்டு, நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் என்கிற பிரசந்தாவின் தலைமையிலான சி.பி.என். மாவோயிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, பிரசந்தா தலைமையில் ஆட்சி அமைந்தது. இதன்படி, நேபாளத்தின் பிரதமராக 3-வது முறையாக பிரசந்தா பதவியேற்றார். அவருக்கு அதிபர் பித்யாதேவி பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நேபாள நாடாளுமன்றத்திற்கான புதிய சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இதில், … Read more

பாகிஸ்தானில் படிப்படியாக சீரடையும் மின் வினியோகம்| Power supply to gradually improve in Pakistan

இஸ்லாமாபாத் ஒருநாள் முழுதும் மின்தடையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானில் மின் வினியோகம் படிப்படியாக சீரடைந்து வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கராச்சி, லாகூர், குவெட்டா உட்பட பல முக்கிய நகரங்களில் மின்தடை நீடிக்கிறது. நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அன்னியச் செலாவணி கையிருப்பு கவலைக்கிடமாக உள்ளது. அங்கு மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி உள்ளிட்டவை வெளிநாடுகளில் இருந்தே வாங்கப்படுகிறது. அன்னியச் செலாவணி இல்லாததால் நிலக்கரி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், … Read more

ஆஸ்கரை நெருங்கியது நாட்டு நாட்டு பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்| ஆஸ்கரை நெருங்கியது ‘நாட்டு நாட்டு’ பாடல் இறுதிப் பரிந்துரையில் தமிழ் ஆவணப்படம்

லாஸ் ஏஞ்சலஸ் ஆர்ஆர்ஆர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற, ‘நாட்டு… நாட்டு…’ என்ற பாடல், திரைப்படத்தில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கான பிரிவிலும், தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவண குறுப்பட பிரிவிலும் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. உலக சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படும் பல்வேறு விருதுகளில், ஆஸ்கர் விருது முக்கிய இடம் வகிக்கிறது. 2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மார்ச் 12ல் நடக்கிறது. இதில், … Read more

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றது ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்..!

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மார்ச் 13ஆம் தேதியன்று ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதற்கான இறுதிப்பரிந்துரை பட்டியலில், ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் உள்பட 5 பாடல்கள் சிறந்த பாடல்கள் பிரிவில் இடம்பெற்றன. அதேபோல், சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான பரிந்துரை பட்டியலில், தெப்பக்காடு யானை பராமரிப்பு தம்பதியின் கதையான ‘தி எலிபெண்ட் … Read more

பிரளயம் நெருங்கிறதா… எதிர் திசையில் சுழலத் தொடங்கும் பூமியின் உள் மையம்!

பூமியின் ரகசியங்கள்: பூமி தொடர்பான பல ரகசியங்களை விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து வெளிக்கொணருகிறார்கள். தொடர்ந்து பூமியை தேடும் பணியில், பூமியின் மையம் ஒரு நாள் சுழல்வது நின்றுவிடும் என்றும் சிறிது நேரத்தில் பூமி எதிர்திசையில் சுழலத் தொடங்கும் என்பதும் வெகு காலத்திற்கு முன்பே கூறப்பட்டு வருகிறது. பூமியின் மையம் நின்றால் என்ன நடக்கும்? அழிவை ஏற்படுத்துமா? பூமியின் உள் மையம் நின்றவுடன் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்படுமா? பூமி தொடர்பான இந்த சம்பவம் மற்றும் அதன் … Read more

ஹெலிகாப்டர் மூலம் ‘அடிடாஸ்’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மாதிரி கால்பந்து அறிமுகம்…!

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் தொடங்க உள்ள பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ள கால்பந்து சிட்னி நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ஆப்-சைட்’ விதிமீறலை கண்டறியும் நவீன தொழில்நுட்பத்துடன், அடிடாஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கால்பந்தின் பிரமாண்ட மாதிரி ஹெலிகாப்டர் மூலம் சிட்னி நகருக்கு கொண்டுவரப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பழங்குடி கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட டிசைன் கால்பந்தில் அச்சிடப்பட்டுள்ளது. Source link

கூகுள் நிறுவனத்தில் 12,000 ஊழியர்கள் பணி நீக்கம் ஏன்.?

கூகுள் நிறுனத்தின் லாபம் சரிந்ததால், 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்ததாக தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார். அமேசான், பேஸ்புக்கை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் பணி நீக்கம் செய்யப்போவதாக அண்மையில் அறிவித்தது. காலம் தாழ்த்தி நிலமையை மேலும் மோசமடைய விடாமல், தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து 6 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக சுந்தர் பிட்சை தெரிவித்தார்.  Source link

அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் OpenAI மீது மைக்ரோசாப்ட் 10 பில்லியன் டாலர் முதலீடு..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் மேலும் 10 பில்லியன் அமெரிக்க டாலரை அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி அமைப்பான OpenAI ல் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை ஒரு சில வினாடிகளில் எழுதும் வகையில் OpenAI ஆல் உருவாக்கப்பட்டுள்ள ChatGPT கணினியின் அடுத்த பெரிய அலை என்று மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்தார். தனது போட்டி நிறுவனங்களான கூகுள், மெட்டா மற்றும் … Read more

நேபாளத்தில் நிலநடுக்கம் – டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேபாளத்தில் இன்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிலோ மீட்டர் … Read more