இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செய்ல் பெச்சலெட் விடுத்துள்ள பிந்திய அறிக்கையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு கிடைச்செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை காலஅவகாசம் இருப்பதாக இலங்கையின் வெளியுறவு செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலமகே தெரிவித்தார். மிச்செய்ல் … Read more இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்