`இவ்வளவு நாள் ஆலோசித்து தான் செய்தார்களா என்ன?… ஆக்சிஜன் சம்பவத்தில் உதயநிதி விமர்சனம்!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மருத்துவ ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஐனாக்ஸ் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. தமிழகத்தில் தேவைகள் இருப்பினும் அங்கே அனுப்பியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் உற்பத்தியாகும் … Read more `இவ்வளவு நாள் ஆலோசித்து தான் செய்தார்களா என்ன?… ஆக்சிஜன் சம்பவத்தில் உதயநிதி விமர்சனம்!