பர்கூர் அருகே குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடிப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே குடும்பத்தகராறில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்தார். குழந்தைகள் ஜீவன், பாவனாஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தநிலையில் தாய் கவுரிக்கு தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.