தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு நிவாரணம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காதர் பேட்டை பனியன் சந்தை தீ விபத்தில் கடையை இழந்த 50 உரிமையாளர்களுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலா 50000 ரூபாய் பணத்தை தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினார். திருப்பூரில் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி எதிரிலுள்ள காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அப்பகுதியில், நெருக்கமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பனியன் விற்பனை கடைகள் இருந்தன. காதர்பேட்டை பனியன் மார்க்கெட்டில் உள்ள கடை […]

The post தீ விபத்தில் கடையை இழந்த உரிமையாளர்களுக்கு நிவாரணம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.