National Intelligence Force raids in Kashmir | காஷ்மீரில் தேசிய புலனாய்வு படை சோதனை

ஜம்மு: பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டுக்கு துணையாக உள்ளூர் மற்றும் சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். சோதனை குறித்த முழு விவரம் ஏதும் வெளியாகவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.