கோயம்பேடில் கழிவு நீரால் நாறுது பூ சந்தை| Flower market in Koyambed by waste water

கோயம்பேடு, கோயம்பேடு சந்தைக்கு, நாட்டின் பல மாநிலங்களில் இருந்து காய், கனி, மலர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பழங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து காய், கனி, பழங்களும் விற்பனைக்கு வருகின்றன. தினமும், ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த கோயம்பேடு சந்தை வளாகம், ஒரு நாள் மழைக்கே மழை நீருடன் கழிவு நீர் தேங்கி குளம் போன்று காட்சியளிக்கிறது. கோயம்பேடு … Read more

வானத்தை போல சீரியலில் என்ட்ரி கொடுத்த சஞ்சீவ்

டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேர ஸ்பெஷல் எபிசோடு ஒளிபரப்பாக உள்ளது. இந்த ஸ்பெஷல் எபிசோடில் வீரசிங்கம் என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் என்ட்ரி கொடுக்கிறார். சில வருடங்களாகவே சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வரும் சஞ்சீவ் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீஸ் கெட்டப்பில் வானத்தை போல சீரியலில் சின்ராசுக்கு நண்பனாக என்ட்ரி கொடுக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளது. அதேசமயம் … Read more

கனடாவில் நம் துாதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்: அமைச்சர் ஜெய்சங்கர்| Threats to our embassies in Canada: Minister Jaishankar

வாஷிங்டன்,-“கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது,” என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில் கடந்த ஜூன் மாதம், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரச்னை இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடா பார்லி.,யில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இதனால், இந்தியா – கனடா உறவில் முன்எப்போதும் … Read more

‘மார்க் ஆண்டனி’ லஞ்சம் கொடுத்த விவகாரம்.. மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்!

சென்னை: சென்சார் போர்டு ஊழல் விவகாரம் தொடர்பான புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சத்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்ஜே ஆர்யா, அபிநயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழியில் வெளியான இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து

India at Asian Games – Day 7 Live: ஆடவர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய அணி!

ஆடவர் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி! ஆடவர் ஹாக்கி: இந்தியா அபார வெற்றி! இன்றைய குரூப் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 10-2 என அபாரமாக வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் 46 கோல்கள் அடித்திருக்கிறது இந்திய அணி! இறுதிப்போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி இறுதிப்போட்டியில் இந்திய பேட்மிண்டன் அணி பரபரப்பான அரையிறுதிப் போட்டியில் 3-2 என தென்கொரியாவை வென்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி. இறுதிப்போட்டியில் … Read more

உதயநிதிக்கு எதிரான வழக்குகள்: ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து

மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரங்கக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சை அரசியலுக்காக இந்தியா முழுவதும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சனாதனத்தை ஆதரிக்க சிலருக்கு உரிமை இருப்பது போல், அதை எதிர்ப்பதற்கும் உரிமை உண்டு. அம்பேத்கர் போல் சாதி அமைப்பை கடுமையாக சாடியவர் யாரும் … Read more

குஜராத்தில் சிதறிக்கிடந்த ரூ.800 கோடி போதை பொருள்

ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகருக்கு அருகே உள்ளது மிதி ரோகர் என்ற கடற்கரை கிராமம். இங்கு போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக கட்ச் கிழக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது கடற்கரை பகுதியில் சில பாக்கெட்டுகள் சிதறிக்கிடந்தன. அவற்றை போலீஸார் சேகரித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பினர். தலா ஒரு கிலோ எடையில் 80 பாக்கெட்டுகளில் இருந்தது கோகைன் போதைப் பொருள் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. இவற்றின் சர்வதேச சந்தை … Read more

ரோஹித் சர்மானா பயம்… உலகக் கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய பௌலர் சொன்ன அந்த வார்த்தை!

ICC World Cup 2023, Rohit Sharma: உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) லீக் போட்டிகள் வரும் அக். 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் இந்த தொடர், 10 வெவ்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த அணி அரையிறுதிக்கு செல்லும். வரும் நவ. 19ஆம் … Read more

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் நாளை முதல் மாற்றம்… சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகாரப்பூர்வமாக அதிகரிப்பு…

அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது. நாளை முதல் சென்னை – மதுரை மார்கத்தில் செல்லும் ரயில்களின் நேரம் தவிர மதுரையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வைகை … Read more

அசீம் தான் பிரச்னையா? -ராதிகா ப்ரீத்தி விளக்கம்

பூவே உனக்காக தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்து வந்தார். சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் ராதிகா ப்ரீத்தி திடீரென விலகினார். இதற்கு அசீம் தான் காரணம் என்று சக நடிகர்கள் பலரும் பேட்டி கொடுத்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய ராதிகா ப்ரீத்தி இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், 'அசீமுக்கும் எனக்கும் பலமுறை ஷூட்டிங் ஸ்பாட்டில் சண்டை வந்துள்ளது. அதை மறுநிமிஷமே மறுந்துவிடுவோம். அசீம் எனக்கு நண்பனும் கிடையாது, எதிரியும் கிடையாது. … Read more