திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ராணுவ முகாம் அருகே இன்று மாலை பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலம் ஜோர்ஹாட்டில் உள்ள ராணுவ முகாம் அருகே இன்று மாலை குண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததால் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அச்சமடைந்தனர். இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லிச்சுபாரி ராணுவ முகாமின் பிரதான
Source Link
