சென்னை: விஜயகாந்திற்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வந்து இருந்தால் நிச்சயம் மக்கள் அவரை புரட்டி போட்டு இருப்பார்கள் என்று பிஆர்ஓ ஒருவர் தெரிவித்துள்ளார். நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர், அரசியல்
