ஜனவரி 22ஆம் தேதியை தீபாவளியாக கொண்டாடுவோம்.. தயாராகும் பாஜக! மோடி சொல்ல வழிமொழிந்த ஹரியானா முதல்வர்!

அயோத்தி: ஜனவரி 22ஆம் தேதியன்று தீபாவளி கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும், ஜனவரி 22ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமான Source Link

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்

பழம்பெரும் நடிகர் லியோ பிரபு, வயது மூப்பு காரணமாக தன்னுடைய 90 வயதில் நேற்று (டிச.,30) மாலை 4 மணிக்கு காலமானார். இந்த தகவல் திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில், எழுத்தாளர், மேடை நாடக ஆசிரியர், இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என்று பன்முக திறமை படைத்தவர் லியோ பிரபு. 1933ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த இவர், பள்ளி நாட்களிலே சினிமா மற்றும் நாடகம் போன்றவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். பழம் பெரும் … Read more

Actor Sivakarthikeyan: 2023ம் ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த படங்கள்.. அவரே சொன்ன விஷயம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள படம் அயலான். இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது அயலான். படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் போன்றவர்களும் இணைந்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள்

வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கிய தமிழக அரசு – மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

சென்னை: “புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ. 1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். மத்திய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட … Read more

“ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது தவறான செய்தி” – தமிழிசை விளக்கம்

ஹைதராபாத்: தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதுகுறித்து நேற்று ஹைதராபாத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன் என்பது தவறான செய்தியாகும். மேலிட உத்தரவு என்னவோ அதனை நான் செய்து வருகிறேன். நான் எப்பொழுதும் மக்களுடனே இருப்பேன். பிரதமர் மோடி மற்றும் ஸ்ரீராமரின் தயவால் நான் பணியாற்றி … Read more

காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை! மத்திய அரசு

டெல்லி: காஷ்மீரின் பயங்கரவாத அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் அமைப்புக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானியால் 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான தெஹ்ரீக்-இ-ஹுரியத் குழுவுக்கு மத்தியஅரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்த அமைப்பு தற்போது மசரத் ஆலம் பட் தலைமை தாங்கிய இயக்கப்பட்டு வரும் நிலையில்,  அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வந்த,  ஜம்மு … Read more

Panagariya appointed as Finance Commission Chairman | நிதி கமிஷன் தலைவராக பனகாரியா நியமனம்

புதுடில்லி:’நிடி ஆயோக்’ அமைப்பின் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா, 16வது நிதி கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டார். நிதி கமிஷன் என்பது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நிதி உறவுகளை வரையறுக்க உருவாக்கப்பட்டதாகும். இந்நிலையில், 16வது நிதி கமிஷனின் தலைவராக, நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், ரித்விக் ரஞ்சனம் பாண்டே நிதி கமிஷனின் செயலராக பதவி வகிப்பார் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. மேலும், கமிஷனின் மற்ற உறுப்பினர்கள் குறித்த … Read more

68வது படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லும் விஜய்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி வரும் விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் 68வது படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதாக ஒரு செய்தி வெளியாகி வந்த நிலையில் தற்போது அது உறுதியாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இலங்கை சென்றுவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு … Read more

The Greatest of All Time: அடுத்த பீஸ்ட் ரெடி.. தளபதி 68 டைட்டில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’!

சென்னை: தளபதி 68 படத்தின் டைட்டில் The Greatest of All Time என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே GOAT தான் டைட்டில் என்பது ஒரு வாரத்திற்கு முன்பே லீக்கான நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. புத்தாண்டு தினத்துக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் அளவுக்கு விஜய் தனது ட்விட்டர் பகக்த்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக்

ஒய்.எஸ்.ஷர்மிளாவுடன் இணைந்த ஜெகன் கட்சி எம்.எல்.ஏ – அனல் பறக்கும் ஆந்திர அரசியல்!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில், அவர் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கத் திட்டமிட்டுள்ளார். அங்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை அவர் சந்தித்துப் பேசினார். மேலும் அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. ஒய்.எஸ்.சர்மிளா அதைத் தொடர்ந்து … Read more