சென்னை தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமைச்சரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை செந்தில் பாலாஜிக்கு இதுவரை 13 முறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிந்த […]
