சூர்யா படங்கள் : தொடர்ந்து மாறி மாறி வரும் அறிவிப்புகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் பற்றிய சில அறிவிப்புகள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 'கங்குவா' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு … Read more

ரஜினி படத்தால் கோடி கணக்கான ரூபாயில் நஷ்டம்.. ஓபனாக சொன்ன இயக்குநர்.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வயதாகிவிட்டாலும் அவரது சுறுசுறுப்பும், உழைப்பும் இன்னும் குறையாததை பார்த்து பலரும் ஆச்சரியம்தான் படுகிறார்கள். தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக தலைவர் 171 படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

பிரதமர் மோடி 'மேட்ச்-பிக்சிங்' செய்வதாக கருத்து: ராகுல்காந்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்

புதுடெல்லி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று முன்தினம் ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ”பிரதமர் மோடி ‘மேட்ச்-பிக்சிங்’ செய்து தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கிறார். தேர்தல் கமிஷனில் தனது ஆட்களை மத்திய அரசு நியமித்து விட்டது. எனவே, இந்த தேர்தல், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மேட்சாக உள்ளது” என்று கூறினார். இந்நிலையில், இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் பா.ஜனதா நேற்று புகார் அளித்தது. மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி, பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்குமார் … Read more

அணியின் நலன் கருதி நிச்சயம் அதை செய்வார் – எம்.எஸ். தோனி குறித்து ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து

புதுடெல்லி, ஐ.பி.எல். தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 போட்டிகளில் விளையாடி அதில் 2 வெற்றிகள் மற்றும் 1 தோல்வி கண்டுள்ளது. இந்த 3 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்சின் மூத்த வீரர் தோனிக்கு, முதல் இரு ஆட்டங்களில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் டெல்லிக்கு எதிராக முதல் முறையாக களம் கண்ட அவர் 16 பந்தில் 37 ரன் விளாசி அசத்தினார் 42 வயதிலும் அவரது பேட்டிங் ஜாலம் ரசிகர்களை குதூகலப்படுத்தியது. … Read more

காசாவின் ஷிபா மருத்துவமனையில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறின

ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையில் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் படைகள், காசாவின் வடக்கு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வான் தாக்குதல், தரைவழி தாக்குதல், கடல் வழி தாக்குதல் என மும்முனை தாக்குதல்களில் 32,845 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக இடம்பெயர்ந்த பல லட்சம் மக்கள், தெற்கு முனையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை வெளியேற்றிவிட்டு தாக்குதலைத் தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் தங்களின் … Read more

இந்த வார ராசிபலன்: ஏப்ரல் 2 முதல் 7 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link

அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தை மீட்கப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டது

சென்னை: அமெரிக்காவில் தாய், தந்தை இறந்ததால் முறைகேடாக தத்து கொடுக்கப்பட்ட அந்நாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை, பாட்டியும், சித்தியும் தமிழக அரசு உள்ளிட்ட பலரின் உதவியுடன் நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி சென்னைக்கு அழைத்து வந்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பிரவீன்குமார், திருச்சி மாவட்டம் தமிழ்ச்செல்வி தம்பதி, அமெரிக்காவில் மிசிசிப்பி மாநிலத்தில் வசித்து வந்தனர். பிரச்சினை காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 2-ம் தேதி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அமெரிக்காவில் அவர்களுக்கு பிறந்த … Read more

இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனை படைக்கிறது: ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பெருமிதம்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 1935-ம்ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் 90-வது நிறுவன நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: ரிசர்வ் வங்கி இன்று 90-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ரிசர்வ் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் 80-வது நிறுவன நாள் விழாவில் நான் … Read more

அமெரிக்காவின் 20 நகரத்தில் பாஜக.வினர் கார் பேரணி

புதுடெல்லி: இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவை தெரிவிக்க அமெரிக்காவின் 20 நகரங்களில் வெளிநாடு வாழ் பாஜக ஆதரவாளர்கள் கார் பேரணி நடத்தினர். மேரிலாண்டின் வாஷிங்டன் டி.சி.யில் அமெரிக்க வாழ் சீக்கியர்கள் ஞாயிற்றுக்கிழமை கார் பேரணி நடத்தினர். இவர்கள், பிறகு பாஜக கொடிகள் மற்றும் அமெரிக்க தேசியக் கொடியால் அலங்கரிக்கப்பட்ட கார்களில் ஊர்வலம் சென்றனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அட்லாண்டாவில் நடைபெற்ற பேரணியில் சுமார் 150 கார்கள் இடம்பெற்றன. அனைத்தும் பாஜக கொடி, … Read more

டி20 உலகக்கோப்பை அணியில் விராட் கோலி? பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்!

இந்திய கிரிக்கெட்டின் முக்கிய வீரரான விராட் கோலி கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. ஜூன் 1ம் தேதி தொடங்கும் இந்த ஐசிசி போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட போகிறது என்று ஏற்கனவே உறுதிசெய்யப்பட்ட நிலையில் விராட் கோலி இடம் பெறுவது சந்தேகத்தில் இருந்தது.  காரணம் அமெரிக்கா மற்றும் … Read more