ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை நகர்புற நிதி பத்திரங்கள் தேசிய பங்குசந்தையில் முதலீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ரூ.200 கோடி மதிப்புள்ள சென்னை மாநகராட்சியின்  நகர்புற நிதி பத்திரங்களை தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மணி அடித்து  தொடங்கி வைத்தார். சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று திங்கட்கிழமை காலை 10.15 மணியளவில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெறும் நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழாவில் (Listing Ceremony of “GCC Municipal Bonds” on […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.