மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜக மீது ப சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்ரம் எக்ஸ் தளத்தில், ”நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கோவிட்-19 காரணமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது, அதற்கான காரணத்தை நாங்கள் புரிந்துகொண்டோம் ஆனால் 2022 அல்லது 2023 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை லோசபா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.