வடசென்னை வளர்ச்சி திட்டப்பணி: காவல் துறைக்கு ரூ.54.36 கோடி ஒதுக்கீடு…

சென்னை : வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒதுக்கியுள்ளது. வடசென்னை வளர்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌, 6,309 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌, பள்ளிகள்‌, மருத்துவமனைக்‌ கட்டடங்கள்‌, நீர்நிலைகள்‌, பூங்காக்கள்‌, விளையாட்டுத்‌ திடல்கள்‌, பேருந்து முனையங்கள்‌ போன்ற 252 பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையில் சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, வட சென்னை வளர்சி திட்டத்திற்காக தமிழக அரசு ₹6,858 கோடியை ஒதுக்கியுள்ளது என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.