மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிய 209 பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு  அரசு உத்தரவிட்டு உள்ளது.  அதன்படி, இதுவரை 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பிய பகுதிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் காவலர்கள்,  மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பணி ஒதுக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஏற்கனவே அறிவித்துள்ளார். அந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.