சமஸ்கிருத மொழிக்கு ஏன் இவ்வளவு நிதி…? மத்திய அரசுக்கு சீமான் கிடுக்குபிடி!

NTK Seeman Latest News Updates: யாருமே பேசாத மொழிக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் என்றும் கோவிலில் அர்ச்சனை செய்பவர்கள் தான் அதை பயன்படுத்துகிறார்கள் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.