பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30ம் தேதி முதல் வழங்கப்படும்..!!

வரும் 30ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ,

தமிழகத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் 30, 31 மற்றும் ஜனவரி 2, 3, 4 ஆகிய தேதிகளில் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும்.ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கமாக வழங்கப்படும். ஒரு நாளைக்கு 300 டோக்கன் வீட்டிற்கு சென்று வழங்கப்படும். என தெரிவித்துள்ளார்.

மேலும் கரும்பு வழங்குவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் எனவும் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.