சென்னை: இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தத் திட்டத்திற்காக இஸ்ரோ தரப்பில் இருந்து போடப்பட்ட பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதனை பிரபாஸின் ஆதிபுருஷ் பட பட்ஜெட்டுடன் சேர்த்து மீம்ஸ் வெளியிட்டு நெட்டிசன்கள் ட்ரோல்
