அரசு பள்ளி கட்டிடத்தின் கூரை ஓடு விழுந்து 5 மாணவர்கள் தலையில் பலத்த காயம்! இது திருவள்ளூர் சம்பவம்

திருவள்ளூர்: குழந்தைகள் மீது  பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். திருவள்ளூர் அருகே   சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு அருந்தும் போது  அவர்கள்மீது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து விபத்து  ஏற்பட்டது. இதில், மதிய உணளவு சாப்பிட்டுக்கொண்டிருந்த  5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 136 ஒன்றிய மற்றும் நடுநிலை தொடக்கப் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.