திருவள்ளூர்: குழந்தைகள் மீது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். திருவள்ளூர் அருகே சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு அருந்தும் போது அவர்கள்மீது கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், மதிய உணளவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 21 ஆயிரத்து 136 ஒன்றிய மற்றும் நடுநிலை தொடக்கப் […]
