மாஸ்கோ: உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தாக்குதலில் 36 டிரோன், 122 ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் 31 பேர் பலியாகினர். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர்
Source Link
