பாட்னா: பீகாரில் மேம்பாலத்திற்கு அடியில் விமானம் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் நீண்ட தொலைவுக்கு கடுமையான டிராபிக் ஜாமும் ஏற்பட்டது. பறந்து கொண்டிருந்த விமானம் மேம்பாலத்திற்குள் சிக்கிக்கொண்டதாக நினைக்க வேண்டாம். மேட்டரே வேற… அப்படி என்னதான் நடைபெற்றது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம். சாலைகளில் அதிக பாரத்துடன் லாரிகள் அடிக்கடி மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டதாக
Source Link
