பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால் போர் நிறுத்தம்… சிந்து நதி ஒப்பந்த ரத்து தொடரும்: வெளியுறவுத்துறை

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன. ஆனால் சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீதான தடை தொடரும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.