இலங்கை கடற்படையால் படகுடன் 8 ராமேஸ்வர மீனவர்கள் கைது

ராமேஸ்வரம் இலைங்கை கடற்;படையினர் 7 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து படகை கை;ப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழ்க மீனவர்களை கைது செய்து வருகின்றனர்,  இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மீன்வர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.   ஆயினும் இலங்கை கடற்படையினர் மீன்வர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலைமீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செயது::அது அதாவது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 இலங்கை கடற்படையினர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.