நிர்வாகத்தை எளிமையாக்க இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கை தாக்கல்

பெங்களூரு, : அரசு நிர்வாகத்தை எளிமையாக்க கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம், தன்னுடைய இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கையை தாக்கல் செய்துஉள்ளது.கர்நாடக அரசு நிர்வாகத்தை சீர்திருத்துவது குறித்து கர்நாடக நிர்வாக சீர்திருத்த ஆணையம் தன்னுடைய இரண்டு மற்றும் மூன்றாவது அறிக்கையை முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் தாக்கல் செய்துள்ளது. ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை செயலர் விஜய பாஸ்கர் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.தேவையற்ற செலவுகளை குறைக்க வெளி குத்தகை வழங்குவதில் எஸ்.சி., – எஸ்.டி., பிரிவினருக்கும் … Read more

சுந்தரிக்கு கிடைத்த அங்கீகாரம்! வாழ்த்து மழையில் கேப்ரில்லா

வெள்ளித்திரை படங்களை காட்டிலும் சின்னத்திரை சீரியல் கதைகளுக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சின்னத்திரையில் வரும் கதாபாத்திரங்களும் அதில் பொருந்தி நடிக்கும் நடிகர்களும் நேயர்களின் வீட்டில் ஒருநபராகவே மாறி வருகின்றனர். இதனால், வெள்ளித்திரை நடிகர்களை காட்டிலும் சின்னத்திரை நடிகர்கள் எளிதில் அதிகமாக பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில், ஆர்மாக்ஸ் என்ற நிறுவனம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாகி, விரும்பப்படும் பிரபலங்களின் பட்டியலை கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் ஜனவரி மாதம் … Read more

ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரம்| Dinamalar

ஹாங்காங் : ஹாங்காங்கில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால், தற்காலிகமாக ‘மெகா’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்துள்ள நிர்வாகம், அதற்கான இடத்தை தேடி வருகிறது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசிய நாடான ஹாங்காங்கில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரம் மட்டுமே. கடந்த டிச., மாதம் உருமாற்றம் அடைந்த ‘ஒமைக்ரான்’ வகை கொரோனா வைரஸ் அந்த நாட்டில் பரவத் துவங்கியது. இதனால், வெளிநாட்டு விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. சமூகப் பரவலை … Read more

என்னை வாழ விடுங்கள்; கடத்தல் ஸ்வப்னா கெஞ்சல்| Dinamalar

திருவனந்தபுரம்-”என்னை வாழ விடுங்கள்,” என, தங்கக் கடத்தல்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் அதிகாரியாக இருந்தவர் ஸ்வப்னா சுரேஷ், 40. கடந்த, 2020ல் எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 16 மாத சிறை வாசத்துக்குப் பின் சமீபத்தில் … Read more

விரைவில் அடுத்த படத்தை தொடங்குகிறார் சூர்யா!

பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க- 2 படத்தை அடுத்து சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, வினய் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது. இந்தப்படத்தின் தமிழ் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் தெலுங்கு டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூர்யா தனது சொந்த … Read more

சீன மோசடியாளர்களிடம் ரூ1,059 கோடி பணத்தை மக்கள் பறிகொடுத்தனர்| Dinamalar

சிங்கப்பூர்-சிங்கப்பூரில், சீனாவைச் சேர்ந்த, ‘கிரிப்டோ’ மோசடியாளர்களிடம் சிக்கி, 1,059 கோடி ரூபாய் பணத்தை, மக்கள் பறிகொடுத்துள்ளனர். தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கும் பண மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், சமீப காலமாக சீனாவில் இருந்து உருவான, ‘பிக்பட்செரிங்’ என்ற, ‘கிரிப்டோகரன்சி’ எனப்படும் மெய்நிகர் நாணயம் மூலம் பண மோசடி சம்பவங்கள் அதிகம் நடந்து வருகின்றன.இதில் முதலீடுகளை செய்ய, மக்களை மோசடியாளர்கள் துாண்டுகின்றனர். அவர்கள் கூறும் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி, அதிக பணத்தை … Read more

வணிகர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி; கொரோனாவால் வருவாய் இழப்பு| Dinamalar

பெங்களூரு : பெங்களூரு மாநகரில் கொரானோ பாதிப்பால், வணிகர்கள் எண்ணிக்கை, 40 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 2021-22 நிதியாண்டுக்கான வணிக உரிமங்களை புதுப்பிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டது. இதில், 62 சதவீதம் நகர வணிகர்கள் மட்டுமே உரிமத்தை புதுப்பித்துள்ளனர். உரிமத்தை புதுப்பிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவும், புதிதாக விண்ணப்பிப்போர் சதவீதம் சராசரியாகவும் இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் பதிவு அளித்துள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நிதியாண்டு, 2019 – 20ல் முந்தைய நிதியாண்டில் மாநகராட்சி நிர்வாகம், 51 ஆயிரத்து, 564 … Read more

கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுக்கும் சரண்யா துராடி

விஜய் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட தொடர் 'வைதேகி காத்திருந்தால்'. பிரஜின் ஹீரோவாகவும், சரண்யா துராடி ஹீரோயினாகவும் நடித்து வந்த இந்த தொடர் எதிர்பாராத விதமாக தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த சரண்யா துராடி வருத்தத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், அவர் அதே விஜய் டிவியில் தற்போது மற்றொரு தொடரில் என்ட்ரியாகியுள்ளார். செந்தில் – மோனிஷா நடிக்கும் 'நாம் இருவர் நமக்கு இருவர்' போலீஸ் கதாபாத்திரத்தில் சரண்யா நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் நடிக்கும் … Read more