இந்திய அணி பந்து வீச்சு| Dinamalar
கோல்கட்டா: விண்டீஸ் அணிக்கு எதிரான டுவெண்டி 20 முதல் போட்டியில்இந்தியஅணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இன்று கோல்கட்ட ஈடன் மைதானத்தில் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி தொடரை வெற்றியுடன் துவக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து … Read more